லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
Forum for Journalists Against Oppression 141,Eldams road, Vellala Teynampet, Chennai- 6000018 வணக்கம் இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் சிவில் சமூக வாழ்வை...
Read more27.02.2009. பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும், அதன்...
Read more26.02.2009. அண்மையில் நடைபெற்ற காசா போரில் இஸ்ரேல் வீசிய வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டவை என்று சர்வதேச பொது மன்னிப்புக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது. இஸ்ரேலுக்கு என்ன ஆயுதங்களை அனுப்புகிறோம் என்பதைக் கண்காணிக்க அமெரிக்கா தவறி...
Read more26.02.2009. வாஷிங்டன்: இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம் கொழும்பிடம் இல்லையென்று அமெரிக்க செனட்டின் வெளியுறவு உப குழுவின் தலைவரான செனட்டர் பொப்காசே நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை குற்றச்சாட்டுத் தெரிவித்திருக்கிறார்....
Read moreஇலங்கையில் அரச வன்முறைக்குப் பலியாகும் பத்திரிகையாளர்கள், கடத்தல், மிரட்டல் கொலை என்று இல்லாமலாக்கபப்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டார். சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக...
Read more25.02.2009. இலங்கையில் பல்வேறு இன்னல்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற இந்தியவம்சாவளி மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களையும் காப்பாற்ற இந்தியா முன்வருமென்று எதிர்பார்ப்பது உண்மைக்கு புறம்பான ஒரு நம்பிக்கையாகும் என்று இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்...
Read more25.02.2009. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார். முகர்ஜி மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இறுதித்தருணத்தில்...
Read moreதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்க அரசு நடத்தி வரும் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதால் இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு ஏற்க மறுத்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்க அரசின் நிவாரண...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.