லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
02.03.2009. விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா....
Read more02.02.2009. 2002 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் சுமார் 7 ஆயிரம் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களால் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அச்சிறுவர்களின் உறவினர்கள் யுனிசெப் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இவர்களில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 550 சிறுவர்களை ஆயுதக்குழுக்கள் சேர்த்துள்ளதாக யுனிசெப்புக்கு முறையிடப்பட்டுள்ளது. என்று யுனிசெப்...
Read moreகிகாலி, மார்ச்.1- 1993-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் 100 நாட்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான துத்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவ ஆதரவு பாதிரியாராக இருந்த இமானுவல் ருகுண்டோ என்பவரிடம் அடைக்கலம் தேடி...
Read moreவிளம்பரங்களுக்கும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் 5-வது மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது. மதுரை வில்லாபுரம் தியாகி லீலாவதி அரங்கத்தில் சனிக்கிழமையன்று இம்மாநாடு துவங்கியது. முன்னதாக...
Read more28.02.2009. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யத் தயார் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்திருப்பதைப் பயன்படுத்தி, அங்கு போரை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார். இலங்கையில்...
Read more28.02.2009. “இலங்கை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் அபாயமான சூழ்நிலை காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியேறாது விடுதலைப் புலிகள் தடுக்கின்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன” என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ்,...
Read more28.02.2009. "இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்" என ஏ.ஆர்.ரஹ்மான்...
Read more28.02.2009. இலங்கையின் வடக்குப் பகுதியில் மோதல்கள் முடிவுக்கு வருவதையிட்டு, பிரான்ஸின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேர்னாட் குச்னர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இதனைத்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.