இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையின் வடக்கே இராணுவத்துடன் நடந்த கடும் மோதல்களின் போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டாக கூறப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார...

Read more

பெற்ற படையினரை கௌரவிக்கும் வகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பேரணியில் சென்றவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் படையினரை பாராட்டும் வகையிலும் கோஷங்களை எழுப்பினர். யுத்த வெற்றியினை குறிக்கும் வகையில்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் என்று வெளிவந்த செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள வுpடுதலைப் புலிகளின் சர்வதேசப் புலனாய்வத் துறை பொறுப்பாளர் அறிவழகன் இலங்கை அரசாங்கமும் அதனுடைய படைகளும் திட்டமிட்டுப் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்...

Read more

கடைசியில் 2000 பேருடன் இருந்த அனைவரையும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியே வந்து இலங்கை ராணுவத்துடன் சரணடையக் கூறினார் கே.பி. இதை நம்பிய புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த மறுகணமே. புலி உறுப்பினர்கள் கொல்லப்பட அதன் தலைமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது....

Read more

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான கடைசி கட்டப் போரில் 6200க்கும் மேற்பட்ட வீரரர்கள் பலியாகியுள்ளதாகவும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபரின் தம்பியுமான கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இன்று...

Read more

வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலும் சுற்றுப்புறங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆயுதக் குழுக்களால்  சிறுவர் போராளிகளாக சேர்க்கப்பட்டு வருவதாக  குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச சிறுவர் போராளிகள் ஒழிப்புக் கூட்டணி என்ற அமைப்பு இலங்கை செல்லும் ஐ.நா. விசேட பிரதிநிதி இது தொடர்பாக...

Read more

டெயிலி ரெலி கிராபிற்கு வினாயகமூர்த்தி முரளீதரன் அல்லது கருணா வழங்கிய செவ்வியொன்றில் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டனர் என்பது மிகைப்படுத்தப் பட்டதாகும். பாரிய பொதுமக்கள் இழப்பும் உள்ளது. ஜனாதிபதி இதை பாதிப்பு என்று கருதினாலும் தான் இதைத் தவறு...

Read more

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றங்களுக்கான விசாரணையை நடத்த தேவையான நடவடிக்கைளில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான போரின்போது நடந்த போர்க் குற்றச் சம்பவங்கள் குறித்து சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி...

Read more
Page 1061 of 1266 1 1,060 1,061 1,062 1,266