தென்கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். 2008ல் தான் பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பில்...
Read moreதென்கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். 2008ல் தான் பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பில்...
Read moreஇலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கது என தென்னாபிரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் எப்ராயிம் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற நெருக்கடி நிலைக்குக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையின்...
Read moreஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று கண்டியில் அதிபர் ராஜபக்ச அவர் சந்தித்துப் பேசுகிறார். இன்று மனிக் பாம் முகாமிற்கு ஐ. நா செயலாளர் விஜயம் செய்கிறார். சிறப்பு விமானம் மூலம் நேற்று...
Read moreஉதவி நடவடிக்கைகளின் இந்தியாவின் மேலதிக பங்களிப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவியல் துறையின் பேராசிரியர் பி.சகாதேவன் அவர்கள்(21.05.09) பி.பி.சி வானொலிக்கு வழங்கிய...
Read moreஇந்தியாவிலுள்ள மேற்கு மகாரஷ்ரா மாநிலத்தின் காவல் நிலையம் ஒன்றை 21ம் நாள் பிற்பகல் நக்சல்பாரிகள் , தாக்கினர். இத்தாக்குதலில் 16 காவற்துறையினர் உயிரிழந்தனர். இத் குறித்து காவற்துறை வட்டாரம் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றது.
Read moreசீன வணிக அமைச்சகத்துக்கும் ஜப்பான் பொருளாதார தொழிற்துறை துணை அமைச்சகத்துக்குமிடையில் 13வது முறையான கலந்தாலோசனை 20ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. உலகப் பொருளாதார நிலைமை, இரு நாட்டுப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, பிரதேசங்கள் மற்றும் பல தரப்புத் துறைகளிலுள்ள...
Read moreஈழத் தமிழர்களின் ஒரே தேவையான "தனித் தமிழ் ஈழம்' கிடைக்கும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழீழ விடுதலைக்கான போரில் பலியான ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி...
Read moreநாட்டின் 18ஆவது பிரதமராக மன்மோகன் சிங் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவர் பிரதமராகப் பதவியேற்பது தொடர்ந்து 2ஆவது முறையாகும். அவருடன் 19 கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 6.30 மணிக்கு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.