கடைசியில் 2000 பேருடன் இருந்த அனைவரையும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியே வந்து இலங்கை ராணுவத்துடன் சரணடையக் கூறினார் கே.பி. இதை நம்பிய புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த மறுகணமே. புலி உறுப்பினர்கள் கொல்லப்பட அதன் தலைமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இதைக்கேட்ட மகிந்த நாடுதிரும்பினார். கே.பீ உடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தப்படி அனைத்துத் தலைமைகளையும் கொன்றுவிட வேண்டும் என்பதையே இந்திய அரசு இலங்கைக்கு வலியுறுத்தியது. அப்போதான் கே.பீ இன் பணத்திற்குச் சாட்சி இராது. இதனால் இந்தியா கூறிய படி பிரபாகரன், குடும்பம், ஏனையோர் கொல்லப்பட்டனர். இதைப் புலிகளின் ஆதர்வாளர்கள் அறிவிக்க வேண்டும். கே.பீ இடம் முடங்கிக் கிடக்கும் பணத்தின் ஒரு பகுதி வெளி நாட்டு தமிழர்களிற்கு உரிமையானது.
குறிப்பு : இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை
மேலும்…







