இன்றைய செய்திகள்

Tamil News articles

  பயங்கரவாதத்திற்கெதிரான அதுவும் தமிழர்களை மீட்பதற்கான போர் முடிவடைந்து விட்டது என்பதை பல வழிகளாலும் சொல்லி வருகிறார்கள். சிறிலங்காவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரச தொலைக்காட்சிகள் “நாடெங்கும்” நடைபெறும் கொண்டாட்டங்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இராணுவத்தினரதும் நாட்டின் தலைவரதும்...

Read more

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைவது தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்கள்,...

Read more

எமக்குக் கிடைக்கும் மற்றுமொரு தகவல் இப்படுகொலைகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளின் நேரடிப் பணிப்பில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. அத்தகவலின்படி சரணடைபவர்களில் புலிகளின் கருமையத்தைச் சார்ந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்திய புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இச்செய்தியை...

Read more

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் அதிகரித்திருக்கும் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கு இந்தியா முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கவுள்ள நிலையில் தமது அயல்நாடான இலங்கையில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்கு முயற்சிகளை...

Read more

உலகத் தமிழ்ர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் அ.முத்துலிங்கம். அறுபதுகளிலிருந்து ஈழத்து இலக்கியத்தில் கவனம் பெற்ற படைப்பாளியான இவர், பணி நிமித்தம் புலம்பெயர்ந்து பல நாடுகளில் பணியாற்றியபின், மீண்டும் முழுமூச்சுடன் , உத்வேகத்துடன் எழுதத் தொடங்கி மிகுந்த கவனத்தைப் பெற்ற...

Read more

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்                         இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், முள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி விடுதலைப் புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதன் மூலம் நாட்டில் சமாதானத்தை கொண்டு வந்தமைக்காக உங்களை வாழ்த்துகிறேன்....

Read more

இலங்கை நிலைவரம் மிகவும் மோசமானதாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய அரசு இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டு விட்டதாக நேற்று திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கைத் தமிழருக்கு அரசியல் தீர்வுப் பொதியொன்றை கொழும்பு அறிவிக்கவேண்டுமென இந்திய அரசு...

Read more

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டுமென இந்தியா, நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு அதன்...

Read more
Page 1062 of 1266 1 1,061 1,062 1,063 1,266