இனியொரு...

இனியொரு...

பிரபாகரன் யார்? : பரம் ஜீ

டொரோண்டோவில் நடைபெற்ற அப்புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய பலர் புலிகள் உட்பட்ட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்தும் அப்புத்தகத்தின் ஆசிரியரான ஜயரைப்பற்றி உயர்வாக...

மீண்டும் புதிய சுனாமி எச்சரிக்கை

இரண்டாவது நிலநடுக்கம் இந்தோனேசியாவில் ஏற்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இலங்கையின் பல பாகங்களிலும் நில நடுக்கம் உண்ரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரம்,...

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம்.

இன்று மாலை 2.30 மணியளவில் யாழ் நகரப் பகுதிகள் மற்றும் குடாநாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரியவருகின்றது. யாழ் வீரசிங்கம் மண்டபம், மற்றும் யாழ’; பொதுநூலகம்...

சென்னையில் நில நடுக்கம் – இலங்கை உட்பட 26 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது...

தமிழர்கள் கொல்லப்பட்ட போது கொண்டாடிய இனவாதிகள் இன்று துன்பப்படுகின்றனர்

இன்று நாடளாவிய ரீதியில் கடத்தல், காணாமல்போதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யுத்த காலத்தில் தமிழர்கள் பலியானபோது பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரித்த சிங்கள இனவாதிகள் இன்று அல்லல்படுகின்றனர். அவர்களின்...

கடத்தியவர்கள் அரசியல் வாழ்க்கை குறித்து விசாரித்தனர் : பிரேம்குமார்

பிரேம்குமார் குணரட்னத்தை கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இறக்கி விட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர்...

மோடிக்கு கலவரத்தில் தொடர்பு இல்லை : நிறுவனமாகியிருக்கும் இந்து பாசிசம்

குஜராத் கலவர சம்பவத்தை விசாரித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி உள்பட 58 பேருக்கு எதிராக எவ்வித ஆதாரமும்...

இலங்கை பாசிச அரசிற்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

இன்று (10.04.2012) லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் தமிழ், சிங்கள புலம்பெயர் மக்கள் கலந்து கொண்டனர். ராஜபக்ச பாசிச அரசிற்கு எதிராக முழகங்களை...

Page 728 of 1549 1 727 728 729 1,549