கடத்தப்பட்ட அனுபவத்தை விபரிக்கும் திமுது ஆட்டிகல
ராஜபக்ச அரசின் இராணுவ அடியாட்களால் கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் பிரிவிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகல தாம் கடத்தப்பட்ட அனுபவத்தை விபரித்தார். சோசலிசக் கட்சியின்...
ராஜபக்ச அரசின் இராணுவ அடியாட்களால் கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் பிரிவிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகல தாம் கடத்தப்பட்ட அனுபவத்தை விபரித்தார். சோசலிசக் கட்சியின்...
கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளரான பிரேம்குமார் குணரத்னம் இன்று (10) முற்பகல் 7.40 இற்கு சிறிலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL 314 என்ற...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட்...
பிரேம குமார் குணரட்ணம் திமுத்து ஆட்டிகல ஆகியோரின் கொள்கைகளில் எமக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவர்கள் இப்போது மக்களோடு நிற்கிறார்கள் அதனால் தான் அவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே...
இலங்கை அரச படைகளால் கட்டுனாயக்க விமான நிலயத்திற்குச் சற்று முன்னதாக அழைத்துவரப்பட்ட பிரேமகுமார் குணரத்னம் அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று(10.04.2012) காலை 4...
முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP) தலமை உறுப்பினரான பிரம்குமார் குணரத்தினத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே வேளை தற்போதைய சூழலில்...
பிரேகுமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை விடுதலை செய்யக் கோரி லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டுள்ளது. இலங்கை அரச பாசிஸ்டுக்கள்...
ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வௌ;வேறு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.