இனியொரு...

இனியொரு...

ஜெயலலிதாவைப் பாராட்டி பழ.நெடுமாறன் மீண்டும் அறிக்கை

தமிழக் முதல்வருக்கு ஈழ ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் பழ.நெடுமாறன் மீண்டும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது...

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டது. இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது....

நாளை மக்கள் போராடவேண்டும் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கிறிஸ்ரோலாஸின் நினைவு

நான் இறந்து தற்கொலை செய்து கொள்கிறேன் நாளை இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவர் என எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொலையுண்ட 77 வயதான முன்னாள் மருந்தகப் பணியாளர்...

குஜராத் இனப்படுகொலை : 18 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுள்ளது.

குஜராத் இனப்படுகொலை வழக்கில் அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம் 23 பேரை குற்றவாளிகளாக அறிவித்து செஷன்ஸ் நீதிமன்றம்...

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா? : அப்துல்

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா? : அப்துல்

மற்ற நிறுவனங்களைப் போலல்லாமல் உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வழிகாட்டுதலில் தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். கொலைகளிலும் கூட

தமிழ்ப் பகுதியில் துரித கதியில் சிங்களக் குடியேற்றங்கள் :சிறீதரன்

அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில்...

சுனாமி எச்சரிக்கையால் உயிர் அச்சத்திற்கு உள்ளான கூடங்குளம் மக்கள்

கூடங்குளம் பகுதியில் உள்ள 12 கடற்கரை கிராமங்களிலும் ஆலய மணி அடித்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும்...

Page 727 of 1549 1 726 727 728 1,549