Month: May 2009

அகதி முகாம்களில் அரச ஆதரவுக் ஆயுதக் குழுக்களால் சிறுவர்கள் கடத்தல்.

வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலும் சுற்றுப்புறங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆயுதக் குழுக்களால்  சிறுவர் போராளிகளாக சேர்க்கப்பட்டு வருவதாக  குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச சிறுவர் போராளிகள் ஒழிப்புக் கூட்டணி என்ற ...

பிரபாகரனும் புலிகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமும் : இனியொரு

உலகின் வரலாறு காணாத மனிதப்படுகொலை ! 72 மணி நேரத்துள் வானைப் பிளக்கும் மரண ஓலம்!! 50 ஆயிரம் மனித உயிர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதற்காகவே நாகரீகமடைந்த ...

பொதுமக்கள் பாரிய அளவில் கொல்லப்பட்டுள்ளனர் : கருணா

டெயிலி ரெலி கிராபிற்கு வினாயகமூர்த்தி முரளீதரன் அல்லது கருணா வழங்கிய செவ்வியொன்றில் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டனர் என்பது மிகைப்படுத்தப் பட்டதாகும். பாரிய பொதுமக்கள் இழப்பும் உள்ளது. ...

இலங்கை மீது போர்க்குற்றங்களுக்கான விசாரணையை நடத்தமேற்கத்திய நாடுகள் தீவிரம்?

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றங்களுக்கான விசாரணையை நடத்த தேவையான நடவடிக்கைளில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான போரின்போது ...

இலங்கையிலிருந்து ஒரு கடிதம்:ஒன்றுமே நடக்காத மாதிரி அலைகிறோம் ! அலையப்போகிறோம் ?

  பயங்கரவாதத்திற்கெதிரான அதுவும் தமிழர்களை மீட்பதற்கான போர் முடிவடைந்து விட்டது என்பதை பல வழிகளாலும் சொல்லி வருகிறார்கள். சிறிலங்காவில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரச தொலைக்காட்சிகள் ...

சரணடைய முற்பட்டபோது நடேசனையும், புலித்தேவனையும் புலிகளே கொன்றனராம்!!!: பாலித கொஹண

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் சரணடைய முற்பட்டபோது விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இறுதி ...

இந்தியாவின் ‘?’ மிகப்பெரும் துரோகம்!! …….

எமக்குக் கிடைக்கும் மற்றுமொரு தகவல் இப்படுகொலைகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளின் நேரடிப் பணிப்பில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. அத்தகவலின்படி சரணடைபவர்களில் புலிகளின் கருமையத்தைச் சார்ந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்திய புலனாய்வு ...

இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் குறைத்து தனது செல்வாக்கை அதிகரிக்க இந்தியா முயற்சி!

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் அதிகரித்திருக்கும் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கு இந்தியா முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கவுள்ள ...

Page 9 of 24 1 8 9 10 24