Month: May 2009

எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் : யமுனா ராஜேந்திரன்

வெகுமக்கள் படுகொலைகளை நடத்துவதற்கு முன்பாக, அந்த அசிங்கமான களியாட்டக் காட்சியை வெளியில்; தெரியாமல் மறைத்து விடுங்கள். அதிகவனத்துடன், அந்தக் காட்சிகள் சட்டபூர்வமான வெளிச்சத்திற்கு வந்துவிடாமலும்; பார்த்துக் கொள்ளுங்கள். ...

என்.கே. நாராயணன் தலைமையில் “பழிக்குப்பழி’ கொள்கை தோற்றம் பெற்றிருக்கிறது:ரெலிகிராப்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் "பழிக்குப்பழி'யானது பதிலீட்டுக் கொள்கையாக தோற்றம்  பெற்றுள்ளதாகவும், இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயணன்  தலைமையின் கீழ் அண்மைய வருடங்களில் இந்தப் பதிலீட்டுக் ...

பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் மரணமானார்.

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா  மரணமானார். .  75 வயது நிரம்பிய அவர் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு  மரணமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ...

இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்:மஹிந்த ராஜபக்ஷ.

இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்துமதிப்பிட்டுவிட்டார்கள் எனவும் அது புலிகளின் மற்றொரு தவறுஎனவும்இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  இறுதியில் அவர்கள் அனைவராலும் ...

முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி!

வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ...

வடபகுதி தேர்தலில் அரசாங்கத்தின் கூட்டணியில் இணைந்து போட்டியிடுமாறு தமிழ் கட்சிளை அரசு அழைப்பு!

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறுவிடுத்த கோரிக்கையை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் நான்கு தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன. ...

யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள்!

யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவும் மற்றும் சில சுயேச்சைக் குழுவினரும் முன் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ...

பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலி:பாக். இராணுவம்.

பாகிஸ்தானின் ஸவாத் மலைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை வழிநடத்திய தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலியானார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி தீவிரவாதத்தில் ஈடுபட்டு ...

Page 1 of 24 1 2 24