இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது எறிகணைத் தாக்குதல்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ...







