Month: May 2009

இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது எறிகணைத் தாக்குதல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது இலங்கை இராணுவம் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ...

அப்பாவி மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்த்து மேதின எழுற்சி!(படங்கள்)

பிரான்ஸ்- பாரீஸில் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ( Comité de Défense Social) மற்றும் Les Libertaires அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தின ஊர்வலம் நேற்றைய ...

இலங்கையில் போரை நடத்தும் சீன அரசின் பில்லியன்கள் : ஜெரமி பேஜ்

இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும். பாதுகாப்புச் செயலாளருமான கோதாபாய ராஜபக்ஷ இணைப் பங்குதாரராகவுள்ள "Lanka Logistics & Technologies Limited" இனூடாகவே பெரும்பாலான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.....ஹம்பாந்தோட்டையில் தான் ...

சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்:வீ. ஆனந்தசங்கரி கவலை!

01.05.2009 மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு - 03 மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு, வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள் ...

இலங்கை ராணுவ இணையதளம் சீர் குலைப்பு

இலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.defence.lk, விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் 'ஹேக்கர்ஸ்' என்போரால் 'சைபர்' தாக்குதலுக்குள்ளாகி சிதைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது. ஊடுருவி அதிலுள்ள தகவல்களை ...

Page 24 of 24 1 23 24