கட்டாய தடுப்பு முகாம்களின் உள்ளே : Edna Fernandes
25 வருட போரின் கொடுமைக்கும், தற்போதைய கட்டாய தடுத்து வைப்புக்குமான ஆதாரங்கள் அவர்களது கண்களில் தெரிந்தன. இந்த நலவாழ்வு முகாம்களுக்குள் செய்தியாளர்கள் உட்பட எவரையும் அனுமதிப்பதில்லை என்று ...
25 வருட போரின் கொடுமைக்கும், தற்போதைய கட்டாய தடுத்து வைப்புக்குமான ஆதாரங்கள் அவர்களது கண்களில் தெரிந்தன. இந்த நலவாழ்வு முகாம்களுக்குள் செய்தியாளர்கள் உட்பட எவரையும் அனுமதிப்பதில்லை என்று ...
”மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த ...
01.05.2009 யாழ்ப்பாணம் புத்தூரில் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சியின் மே தினக் கூட்டத்;தில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்,வட பிரதேசச் செயலாளர் கா.கதிர்காமநாதன், அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம்,கட்சியின் ...
மர்மமான முறையில் காணாமல் போய் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கோட்டைமுனை கணிஸ்ட வித்தியாலய மாணவி சதீஷ்குமார் தினுசிக்கா கொலை தொடர்பாக ஐவர் கைது ...
மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு ...
பணத்திற்காக எதையும் செய்வோம் என்பதை எடுத்துக் காட்டுவதாக மட்டக்களப்பில் நேற்று மீட்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிகாவின் சடலம் உள்ளது. கிழக்குத் தலைநகர் திருகோணமலையில் செல்வி யூட்றெஜி வர்ஷா கடத்தப்பட்டு ...
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்ற மக்களில் சந்தேகத்தின் பேரில் மேலும் 38 சிறுவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராசா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜர் ...
கடுமையான புகலிட புலிஎதிர்ப்பாளர்கள் அரசு ஆதரவாளர்களாக நகர்ந்து வருவது ஒரு புகலிட யதார்த்தம். அரசு சார்பான ஆதரவாளரான டக்ளஸ் தேவானந்தா, பிற ஆயுதக் குழுவின் தலைவர்களான கருணா, ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.