Month: May 2009

அகதி முகாம்களில் முதியோர் மரணங்கள் பெருமளவில் அதிகரிப்பு.

திங்கள் இரவு 10 வயோதிபர்களின் சடலங்கள் வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ...

தடுப்புமுகம்களில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் பெண்கள் : பிரித்தானியத் தொலைக்காட்சி அதிர்ச்சித் தகவல்!

வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய சனல் 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு ...

இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து: உதவிப் பணியாளர்கள் அச்சம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இரண்டு இலட்சம் வரையிலான மக்கள் மோசமான நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் ...

தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொலை.

மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது மாணவியான தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடத்தல் காரர்கள் கோரிய பணத்தைக் கொடுத்து குழந்தையை ...

முகாம்களிலுள்ள மக்களைப் பார்க்க அனுமதிக்குமாறு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து கூட்டாகக் கோரிக்கை!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ...

நேபாளப் பிரதமர் பதவியில் இருந்து பிரச்சண்டா இன்று ராஜிநாமா.

நேபாளப் பிரதமர் பதவியில் இருந்து பிரச்சண்டா இன்று ராஜிநாமா செய்தார். நேபாளத்தின் தலைமை இராணுவத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் ருக்மாங்கத கடாவல் (வயது 61) நீக்கப்படுவதாக பிரச்சண்டா ...

புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் தயா மாஸ்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் தயா மாஸ்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடுமென பிரபல சிங்கள இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் ...

மேற்கு நாடுகள்; வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத பாசாங்குத்தனம்:இலங்கை விமர்சிப்பு.

யுத்தநிறுத்த அழைப்புகளை விடுத்துவருவது தொடர்பாக மேற்கு நாடுகளை இலங்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளது. யுத்தநிறுத்தத்தை மேற்கொள்வதன் மூலம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழுமையான வெற்றியை ஈட்டமுடியாமல் ...

Page 22 of 24 1 21 22 23 24