Month: May 2009

இனப்படுகொலை – சர்வதேசக் குற்றமிழைக்கும் இலங்கை அரசு : சபா நாவலன்

இனப்படுகொலை என்பது ஒரு அரசால் அல்லது அதிகார மையத்தால், அதனது எல்லைக்குட்பட்ட மக்கள் பகுதி மீது நிறைவேற்றப்படும் கருத்தியல் சார்ந்த குற்றச்செயல். ...... அரச தாக்குதல்களைக் கண்டு ...

முந்தைய சமரச முயற்சிகளை புலிகள் நகைப்புக்கிடமானவையாக மாற்றிவிட்டனர்:மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறியுள்ளார். ...

மோதல்கள் நடைபெறும் பகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்வு: ஐக்கிய நாடுகள் சபை.

மோதல்கள் நடைபெறும் இலங்கையின் வடபகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவுசெய்துகொள்ளப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ...

புலிகள் தமிழர்களைத் கேடயமாகப் பயன்படுத்துகின்றார்கள் : திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்.

விடுதலைப் புலிகள் தமிழர்களைத் தாக்குவதாலும் அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலுமே தமிழர்கள் அதிகளவில் உயிரிழப்பதாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் ...

இடம்பெயர்ந்த மக்களுக்கு லண்டன் தமிழர்கள் உதவி வழங்கவில்லை;ஜனாதிபதியும் சிங்கள மக்களுமே உதவி வருகின்றனர்:பீலிக்ஸ் பெரேரா.

""லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆனால் வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், சிங்கள மக்களுமே ...

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்தது:எரிக் சொல்ஹெய்ம்.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். “இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை ...

பொதுமக்களை விடுவிக்க விடுக்கப்படும் கோரிக்கைகளை புலிகள் தொடர்ந்து நிராகரிப்பு:பிரிட்டன் நாடாளுமன்ற குழு.

இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை மிகவும் பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளது. பொதுமக்களை ...

இந்தியப் பெண்களும் அரசியல் ஈடுபாடும்:மனோபினா குப்தா

சுமித்ரா மித்ரா 45 வருடங்களுக்கு மேலான காலத்திற்கு கம்மியூனிஸ்ராக இருந்து வருகிறார். அது அதனது தீவிரவாத ஆரம்ப நாட்களிலிருந்து இன்று 30 ஆண்டு காலப்பகுதியில் மேற்கு வங்காளத்தைப் ...

Page 21 of 24 1 20 21 22 24