Month: May 2009

அரசு;தீர்வுத் திட்டத்துக்கு கையை விரிக்கப்போகின்றதெனத் தெரிந்தும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அரசுக்கு ஆதரவு வழங்கி பலப்படுத்துகின்றன:முஸ்லிம் காங்கிரஸ்

யுத்தம் முடிவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதமற்ற சூழ்நிலை ஏற்பட்டதும் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனை வரைபு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ...

பாதுகாப்பு வலயத்துக்கு ஐ.நா மனிதாபிமான குழுவை எக்காரணத்தைக்கொண்டும் அனுப்ப முடியாது:அரசாங்கம் அறிவிப்பு.

பாதுகாப்பு வலயத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுவை தற்போதைய நிலைமையில் அனுப்ப முடியாது. அவ்வாறான சர்வதேசத்தின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது". இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் ...

இலங்கையின் மோசமானநிலை குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்றை அமைப்பது அவசியமானது: ஐ.நா. நிபுணர்கள் குழு.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் இலங்கையில் தோன்றியிருக்கும் மோசமான நிலை குறித்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் சபை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென ...

கொழும்ப்பிலும் மலையகத்திலும் தமிழர்கள் கைது!

இலங்கைத் தலைநகர் கொழும்பில் பல இடங்களை பொலீசாரும் இராணுவத்தினரும் சுற்றி வளைத்து நடாத்திய தேடுதலின் போது பல தமிழர்கள் கைதுசெய்யப்படுள்ளனர். பெர்ம்பாலும் 20 வயதிற்கும் 40 வயதிற்கும் ...

இலங்கை இராணுவத்தினர் தற்போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஓர் அமைப்பாகும்,அவர்களின் பலதரப்பட்ட செயற்பாடுகளும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவையாகும்!:வீ. ஆனந்தசங்கரி

இலங்கை இராணுவத்தினர் தற்போது மிகவும் கட்டுப்பாட்டுடன் இயங்கும் ஓர் அமைப்பாகும். போரிடுபவர்களாக அவர்கள் ஏன் எதற்காக என்ற கேள்வியை எழுப்பாது கட்டளைக்கேற்ப செயற்பட்டு மரணிக்க வேண்டியவர்களே. மறுபுறம் ...

கருணாநிதியிடமிருந்து இறுதி அஸ்திரமாக ஈழத்தை அமைக்கும் முயற்சி பற்றிய அறிவிப்பு!

இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான தொனிப்பொருள் பிரசாரமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தனது அரசியல் எதிரியான அ.தி.மு.க. கூட்டணியின் செல்வாக்கு ...

HRW-இலங்கை தொடர்பாக பொய்யான தகவல் :ஹெனா நெஸ்டட் இலங்கை வரத் தடை:அரச தரப்பு.

நியூயோர்க்கை தலைமையகமாக கொண்டு இயக்கும் மனித உரிமை கண்காணிப்பகத்தின், (Human Rights Watch) ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஹெனா நெஸ்டட், எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதை, அரசாங்கம் ...

“கிழக்கில் வளர்க்கப்படும் ஆயுதக் கலாசாரம்இன்று ஆசிரியர்கள், மாணவர்களையும் பலியெடுக்கிறது.”

மட்டக்களப்பு பாவற்கொடிச் சேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரின் படுகொலையினை வன்மையாக கண்டித்துள்ள கிழக்கு மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அ.சசிதரன் கிழக்கில் அரசு ஊட்டி ...

Page 20 of 24 1 19 20 21 24