Month: May 2009

யுத்தத்தின் அகோர முனைப்பும் அரசியல் தீர்வின் மறுப்பும் : சண்முகம்

இன்றைய யுத்தத்திற்கும் கோர அழிவுகளுக்கும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிகளுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மை தான் அடிப்படைக் காரணம் என்பதை மறைத்தும் மறுத்தும் தமிழர்களின் ஆயுத நடவடிக்கை ...

வன்னிப் படுகொலைகளின் தொடர்ச்சி – ‘Operation Green Hunt’ : சபா நாவலன்

எமக்காகக் குரல் கொடுத்த இந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தெருக்களில் இறங்கிப் போராட வேண்டும். பழங்குடி மக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் தர்மீகப் பொறுப்பு கொலையின் கோரத்தைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கும் ...

கோத்தாபய ஆத்திரம் : பிரித்தானியச் செய்தியாளர்கள் வெளியேற்றம்

விசாரணைக்குப் பின்னராக இலங்கையிலிருந்து  வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புச் செயலர் ஆத்திரமும் வேதனையும் அடைந்திருப்பதாகத் தெரிவித்ததாகவும் நிக் பட்டன் தெரிவிக்கிறார். கோத்தாபய நேரடியாக வெளியேற்ற உத்தரவைப் ...

சனல் 4 ஊடகவியலாளர்களைக் கைதுசெய்த இலங்கை அரசு

இன்று சனிக்கிளமை இலங்கைப் பொலீசார் மூன்று இங்கிலாந்து தொலைக்காட்சி ஊடகவியலாளர்களைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். நிக் பட்டன் என்ற சனல் 4 தொலைக்காட்சியின் ஆசியப் பிராந்திய தொடர்பாளர், பேசி ...

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது:மன்மோகன் சிங்

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட ...

“அடுத்தமாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ள 350 கர்ப்பிணித் தாய்மார்,சுத்தமான இடங்கள் இன்மையால் சிக்கல்கள் காணப்படுகின்றன”: ஐ.நா. சனத்தொகை நிறுவனம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணித் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை ...

புலிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்ற மக்கள் விடுதலை இராணுவம்!

இலங்கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை ...

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி வாழும் ,எமது உறவுகளுக்கு உதவுவது அனைவரது கடமையாகும்’:ஜே.எம்.எம். கலீல்.

வன்னியில் சுய கௌரவத்துடன் வாழ்ந்த எமது உறவுகள் தலைமுடி வெட்டக்கூட முடியாத நிலையில் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, காலில் போட செருப்பின்றி பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு உதவ ...

Page 19 of 24 1 18 19 20 24