Month: May 2009

புலிகள்;அப்பாவி பொதுமக்களை கொல்வதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஊக்குவிக்கிறார்:இலங்கை அதிகாரி குற்றச்சாட்டு.

இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவி பொதுமக்களை கொல்வதை, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கவனப்பிசகாக ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை ...

புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் ஷெல் வீச்சில் படுகாயம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் ...

கோர நிகழ்வு : ஆயிரக்கணக்கானோர் ஒரிரவுக்குள் படுகொலை!

வன்னியில்  நேற்றிரவும் மட்டும் 300 இற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்  அங்கு மருத்த்துவப் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவரொருவரை மேற்கோள் காட்டி  பீ.பீ.சி செய்திச் சேவையும்  ...

இலங்கை விவகாரம் : ஐ.நா பாதுகாப்புச் சபையில்!

சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையினை நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சரும் சமர்ப்பிக்கவுள்ளதாக ...

மோதல் இடம்பெறும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை!!: மன்மோகன் சிங்.

இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.முதல்ர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் ...

பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல்:அதிகமான பொதுமக்கள் படுகொலை.

அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை இராணுவம் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான செல் தாக்குதலில் அதிகமான பொதுமக்கள் படுகொலை ...

இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டநிகழ்வு இறக்குவானையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதா?: இடதுசாரி முன்னணி கேள்வி

இன ஒடுக்குமுறையின் இரண்டாம் கட்டம் இறக்குவானையில் ஆரம்பமாகியுள்ளதா என்று மலையக இடதுசாரிமுன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் ...

போர்க் குற்றங்களுக்காக விசாரணை : HRW

வன்னிப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் மருத்துவமனகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் (HRW) கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்த எறிகணை மற்றும் வான் ...

Page 18 of 24 1 17 18 19 24