Month: May 2009

லசந்த விக்ரமதுங்கவின் ஞாபகார்த்தமாக இணையத்தளம்…

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் ஞாபகார்த்தமாக www.unbowedandunafraid.com என்ற பெயரில் இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக ...

லண்டனில் மீண்டும் வீதி மறியல்;இந்த நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கண்டனக்குரல்கள்.

இலங்கையில் மோதலில் அகப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றக் கோரி லண்டனில் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களால் திங்கட்கிழமை வீதி மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. லண்டன் நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள ...

இந்தியாவின் நோக்கம் முழு இலங்கையையும் தன்னகத்தே கொண்டு வளங்களை சூறையாடுவதே: ரில்வின் சில்வா.

இலங்கையின் தேசியப் பிரச்சினையில் பிரிட்டன், அமெரிக்கா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளை விட இந்தியாவே தேவைக்கு அதிகமான அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இந்தியாவின் நோக்கம் முழு இலங்கையையும் ...

ஐ.நா குற்றச்சாட்டு ஆதாரமற்றது : இலங்கை அரசு

பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.வின் இலங்கை பேச்சாளர் கோர்டன் வைஸ் எவ்வித ஆதாரங்களுமின்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவற்றை இலங்கை அரசாங்கம் முற்றாக ...

தடுப்புமுகாம்கள் – முட்கம்பி வேலிக்குள் இறந்து போகும் குழந்தைகள்.

இலங்கை போர்ப்பகுதியிலிருந்து  வெளியேறிய அகதிகள் தடுப்பு முகாமில், வசிக்கும் பெண்ணொருவரிடம் உணவையோ உடையையோ வாங்க முடியவில்லை. அப்பெண்மணி ஒரு உதவிப் பணியாளரிடம் பணம் கொடுத்து சில உடைகளையும் ...

வெசாக் கொண்டாடும் போது மக்கள் படுகொலை : மனோ கணேசன்

பாதுகாப்பு வலயத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட பெருந்தொகை மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சபையும், சர்வதேச செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதுவுமே நடக்கவில்லையென்றோ அல்லது ...

தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் பலருக்கு எரிகாயங்கள்:ஏ.எவ்.பி. செய்திச்சேவை.

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் பிரான்ஸ் வைத்தியர்கள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமையத் தடைசெய்யப்பட்ட ...

“நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக கேவலமான செயலில் இந்தியா”: பிரசண்டா

நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமர் பிரசண்டா ...

Page 17 of 24 1 16 17 18 24