Month: May 2009

மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள அமைச்சரவை உபகுழு.

இலங்கையில் தொடரும் மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாழ்வதற்கு இலங்கை அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த ...

18 கிளேமோர்க் குண்டுகளை படையினர் இன்று மீட்டுள்ளனர்

பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலத்துறை பிரதேசத்திலிருந்து அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர்க் குண்டுகளை படையினர் இன்று மீட்டுள்ளனர். படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அப்பகுதியைச் சுற்றிவளைத்து திடீர் ...

இலங்கை இராணுவத்தின் கனரக ஆயுதங்கள் : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலங்கையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று கூறியதும் பொது மக்கள் ...

இலங்கையில் மோதல்பகுதியில் சிறார்கள் பலியாவதை கண்டு ராதிகா குமாரசாமி பேரதிர்ச்சி.

இலங்கை மோதல் நிலைமைகள் மோசமாகிவருவதால் அங்கு சிறார்கள் பலியாவதை கண்டு தாம் பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறார்களின் நலன்களுக்கான ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்பு ...

பொது மக்களைப் பலிகொள்ளும் அரசின் ஆயுதங்கள் : மனித உரிமை கண்காணிப்பகம்

வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு கூற வேண்டுமெனதெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் அரசின் கனரக ஆயுதங்களுக்குப் பொதுமக்களே இரையாவதாக மேலும் தெரிவித்துள்ளது. யுத்த ...

பொதுமக்கள் கொல்லப்படுவது பொய்யான செய்தி : கெஹெலிய ரம்புக்வெல

மணிநேரக் காலப்பகுதியில் 1000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 1600 பேர் வரை காயமடைந்தும் உள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சிறுவர்கள், பெண்கள் அடங்குகின்றனர் எனவும் சர்வதேச ஊடகங்களில் பொய்யான செய்திகள் ...

இலங்கையின் அரச படைகள்; மருத்துவமனை மீது தாக்குதல்:45 பேர் பலி

இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த ...

முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்; புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது!!: ஆனந்தசங்கரி.

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி ...

Page 16 of 24 1 15 16 17 24