இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் ஆதரவு.
இலங்கை அரசு இறுதிக்கட்ட போரை நடத்திக் கொண்டிருப்பதாக கூறும் நிலையில், அங்கு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை ஒன்றை தான் ஆதரிப்பதாக ஐ.நா மன்ற ...







