Month: May 2009

இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் ஆதரவு.

இலங்கை அரசு இறுதிக்கட்ட போரை நடத்திக் கொண்டிருப்பதாக கூறும் நிலையில், அங்கு பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை ஒன்றை தான் ஆதரிப்பதாக ஐ.நா மன்ற ...

தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின்புலிகளை சரணடையுமாறு ஒபாமா கோர வேண்டும் : அமைச்சர் சமரசிங்க

"தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின் முதலில் அந்நாட்டின் ஜனாதிபதி பராக் ஒபாமா விடுதலை புலிகளை ஆயுதங்களைக் களைந்து சரணடையுமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும். புலிகள் சரணடையுமிடத்து ...

தீர்வு முன்னெடுக்கப்படும் வரை IMF கடன் வழங்குவதில் அர்த்தமில்லை:ஹிலாரி கிளின்டன்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான உரிய காலம் இதுவல்ல என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ...

பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்.

பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும் _________________________________________________________ காலம்: மே 16, 2009, மாலை 6.00 மணி இடம்: Recreation Centre 2190 Ellesmere Road (Ellesmere/Markam) Scarborough, ...

போர்க் குற்றங்கள் – இலங்கை அரசிற்கு எச்சரிக்கை : பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்.

அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது தொடர்பாக இலங்கை அரசு போர்க் குற்றங்களுக்கான தண்டணையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என பிரித்தானிய வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் இன்று தெரிவித்தார். ...

பொதுமக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்துவதை மிகக்கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா பாதுகாப்புச் சபை அறிக்கை.

இலங்கையில் மோசமாகிவரும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபையும், தனது பெரும் கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கை விடயம் குறித்து மூடிய கதவுகளுக்கு பின்னால் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் ...

அரசியல் குற்றமயப்படுத்தப் பட்டுள்ளமை பெண்களது பங்களிப்புக்கு பாரிய தடை:ரஞ்சித் தேவ்ராஜ்

புதுடில்லி: பெரிய அரசியற்கட்சிகள் அரசியலிற் பெண்களுக்கான இடத்தை அதிகரிப்பதற்கு உத்தரவாதம் அளித்தநிலையில், நாட்டில் அரசியல் குற்றமயப்படுத்தப்பட்டுள்ளமை பெண்களது பங்களிப்புக்கு பாரிய தடையாக அமைந்துள்ளது. ""குற்றச்செயல்களும், ஊழலும் வேறெந்தக் ...

சீனா, ரஷ்யா, வியட்நாம், லிபியா, பர்கினா பாசோ, உகண்டா, துருக்கி, ஜப்பான்: இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபையில் ஆராய்வதற்கு எதிர்ப்பு.

வட இலங்கையில் குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை மேற்கு நாடுகள் மேற்கொண்டிருக்கும் அதேசமயம், வளர்ந்துவரும் நாடுகள் அக்கறையின்றி இருப்பதாக கருதப்படுகிறது என்று ...

Page 15 of 24 1 14 15 16 24