Month: May 2009

மன்மோகன் சிங் அரியணை ஏறினால், அரங்கேற இருப்பது மீண்டும் 1996! அத்வானி அரியணை ஏறினால்! சந்தேகமென்ன, 1998!: புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்க!

மாநிலக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காங்கிரஸின் ஆதரவைப் பெறத் தயாராக இருக்குமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸின் கூட்டணியில் சேராத கட்சிகள் ...

காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம்:து.ராஜா

காங்கிரஸ் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம். அதுபோல் பாஜக ஆட்சி அமைக்க இடம் தர மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா ...

காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு இல்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மத்தியில் மதவாத பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அமைவதை தடுக்க, இடதுசாரிகள் ...

தமிழகத் தேர்தல் முடிபுகள் : புதிய பதிவுகள்

மக்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் ப‌திவான வா‌க்குக‌ள் எ‌ண்ணு‌ம் ப‌ணி துவ‌ங்‌கி‌ ‌விறு‌விறு‌ப்பாக நடைபெ‌ற்று வரு‌கிறது. பல மு‌க்‌கிய‌‌த் தலைவ‌ர்க‌ள் ‌பி‌ன் த‌ங்குவது‌ம், பு‌திய முக‌ங்க‌ள் பலவு‌ம் மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ப்பது‌ம் ...

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை.

இந்தியாவில் நடைபெற்றுமுடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி தமிழகம் உட்பட வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ...

கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரவலம் : செஞ்சிலுவைச் சங்கம்

கற்பனை செய்து பார்க்க முடியாத மனிதப் பேரவலம் நிகழ்வதாக தமது பணியாளர்கள்  கூறுவதாக செஞ்சிலுவைச் சங்க தலைமை முகாமையாளர் பியேர் கிராகன்புல் தெரிவிக்கிறார். தனித்து விடப்பட்டுள்ள மக்களுக்கு ...

பிரிவினைவாத போராட்டமானது முன்னெப்போதுமில்லாத வகையில் பலம் பெற்றுள்ளது : மங்கள சமரவீர

இலங்கைப்பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும் ...

Page 14 of 24 1 13 14 15 24