அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள்! அ.முத்துலிங்கம் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு!
உலகத் தமிழ்ர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் அ.முத்துலிங்கம். அறுபதுகளிலிருந்து ஈழத்து இலக்கியத்தில் கவனம் பெற்ற படைப்பாளியான இவர், பணி நிமித்தம் புலம்பெயர்ந்து பல நாடுகளில் பணியாற்றியபின், மீண்டும் ...







