Month: May 2009

அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள்! அ.முத்துலிங்கம் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு!

உலகத் தமிழ்ர்கள் மத்தியில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் அ.முத்துலிங்கம். அறுபதுகளிலிருந்து ஈழத்து இலக்கியத்தில் கவனம் பெற்ற படைப்பாளியான இவர், பணி நிமித்தம் புலம்பெயர்ந்து பல நாடுகளில் பணியாற்றியபின், மீண்டும் ...

முள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி;மக்கள் பட்டினியால் மரணத்தையும் எதிர் கொண்டுள்ளனர்:வீ. ஆனந்தசங்கரி.

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்                         இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், முள்ளிவாய்க்காலில் உணவு, மருந்து நெருக்கடி விடுதலைப் புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை முற்றாக ...

இந்தியா இலங்கைத் தமிழரை அக்கறையின்றி கைவிட்டுவிட்டது!

இலங்கை நிலைவரம் மிகவும் மோசமானதாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய அரசு இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டு விட்டதாக நேற்று திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கைத் ...

தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்:இந்தியா, நோர்வே, அமெரிக்கா .

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டுமென இந்தியா, நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ...

பிரபாகரன் உடல் போன்று தோற்றமளிக்கும் சடலம்:இலங்கை தொலைக்காட்சியில்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது என்று தோன்றுகிற சடலத்தை இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோவில், பிரபாகரனது முகச் சாயலுடன் காணப்படும், கெரில்லாக்களின் உடையணிந்த சடலம் ...

பொய்ப்பிரசாரம் செய்தால் பிரபாகரனின் கதிதான் : இலங்கை அரசு எச்சரிக்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் ...

அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல! : இனியொரு

முள்ளி வாய்கால் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத மனிதப் படுகொலை ஒன்று நடைபெற்றிருக்கிறது. சிங்கள்ப் பேரினவாதம், அரச பாசிசம், பௌத்த மையவாதம், இந்திய உளவுப்படை, ...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படவில்லை என இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மக்கள் ...

Page 10 of 24 1 9 10 11 24