இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆரம்பகாலத்தில் சபாக்களில் பார்ப்பன மொழி நடையில் பேசி நடந்து வந்த நாடகங்களை வீதிகளுக்கும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்களுள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், அண்ணாதுரைக்கும், எம்.ஆர். ராதாவிற்கும் பெரும்பங்குண்டு. பல இடங்களில் ஆரம்பகாலத்தில் இவர்கள் எதிர்ப்புகளைச் சந்தித்ததும் உண்டு. நாடகத்...

Read more

தமிழீழ விடுதலை புலிகளின் ஆட்சிப் பிரதேசமாக இருந்த வேளையில் அவர்களின் நீதிமன்றம் கிளினொச்சியில் இயங்கி வந்தது. 30 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மீளவும் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை...

Read more

"இனப்படுகொலை" நாட்டின் தலைநகரில் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள்  விழாநடத்தத் தீர்மானித்திருப்பதற்கு  எதிராக சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்  ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை நடத்தவுள்ள விருது வழங்கு...

Read more

இலங்கையிலிருந்து தப்பி மலேஷியா சென்ற 75 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு மலேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிரிமினல் கைதிகளைப் போல அந்த அகதிகளை நடத்துவதாக புகைப்படங்கள் வெளியாக தமிழகத்தின் பல் வேறு அமைப்புகளும் மலேஷியத் தூதரகத்திடம் அவர்களை திருப்பி...

Read more

ஜூன் மாதம் முதல்வாரத்தில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்திய திரைப்பட அக்காடமியின் விருது விழாவுக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து இந்திய இலங்கைத் தரப்புகள் இவ்விழாவை வெற்றிகரமாக இலங்கையில் நடத்தி முடிக்க தீவீரமாக இருக்கின்றன. இந்தி நடிகர்...

Read more

வன்னிப் போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினரை நினைவு கொள்ளும் விதமாக கிளிநொச்சி நகரத்தில் டிப்போ சந்தியில் உள்ள சந்திரன் பூங்காவில் மற்றொரு நினைவுத் தூபி பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான பூங்காவாக பல வருடங்களாக இயங்கிய...

Read more

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களும் செய்தியாளர்களும் மிரட்டப்படுகிறார்கள் என்றும், அவர்களை குற்றவாளிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது. அரசிற்கு எதிரான அதிருப்தியாளர்கள் என்ற பட்டியலில் 35 மனித உரிமை ஆர்வலர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மிரட்டல்...

Read more

பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கூட்டு மனச்சாட்சிக்காக வழங்கப்படும் தீர்ப்பு என்று அப்சல்குருவுக்கு தீர்ப்பு வழங்கிய பின்பு ஒட்டு மொத்த இந்தியர்களும் மிக ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மும்பைத் தாக்குதல் திவீரவாதி அஜ்மல் அமீர்  கஸாபுக்கும் தூக்குத் தண்டனை...

Read more
Page 860 of 1266 1 859 860 861 1,266