இன்றைய செய்திகள்

Tamil News articles

பெண்களின் மார்பகங்களை அறுத்தும், நாக்கை வெட்டியும், பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியும் மனிதத் தன்மையை இராணுவம் இழந்திருந்தது என அந்த அதிகாரி தெரிவித்தார். இலங்கையை நடத்தும் மூன்று பிரதான ராஜபக்ச சகோதரர்களான..

Read more

வன்னி இராணுவ நடவடிக்கையின் பின்னர், அரசாங்கத்திடம் சரணடடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பல புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எனினும் கிழக்கு இராணுவ நடவடிக்கையின் பின்னர், எவரும் சரணடையவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த...

Read more

முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி‌த் தலைவ‌‌ரு‌ம் இய‌க்குனருமான ‌சீமா‌ன் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். செ‌ன்னை தலைமை‌ச் செயல‌க‌த்‌தி‌ல் நட‌ந்த இ‌‌ந்த ச‌‌ந்‌தி‌ப்பு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌ர், க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க வ‌லியுறு‌த்‌தி ‌தீ‌ர்மான‌ம் ‌‌நிறைவே‌ற்‌றியத‌ற்காக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதாவு‌‌க்கு...

Read more
வேலுப்பிள்ளை,  நீலப்பெருமாள்,  முதலியார் : யோகன்

தமிழ் குறுந்தேசிய வாதம் எப்படி தமிழீழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று சொன்ன பொது கதை தட்டி வரவேற்றீர்களோ அவ்வாறே பெருந் தேசிய சிங்கள அலையில் நீந்தியவர்களும் கைதட்டினார்கள். இதற்குள் ஒளிந்திருக்கும் உளவியலை புரிந்து கொள்ள...

Read more

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைசர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரிந்தே நடைபெற்றதாக நீதிமன்றத்தில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா பரபரப்பாக வாதிட்டார். கொள்கையில் தே.ஜ கூட்டணியின் தொலைத்தொடர்பு கொள்கையைத்தான்...

Read more

தேயிலைத் தோட்டங்களை நினைக்கும்போதே அதன் பசுமையும், குளுமையும் மனதிற்குள் ஒரு சேர விரியும். கோடையில் குளிர் கொண்டிருக்கும் சுற்றுலா தலங்களாகவும், தமிழ்த் திரைப்படங்களின் கனவுப்பாடல்களுக்கான பேரழகு மலைகளாகவும்தான் தேயிலைத் தோட்டங்களை நாம் அறிவோம். ஆனால், நம் புத்துணர்ச்சியைத் தூண்டி,...

Read more

கூட்டமைப்பின் வெற்றி தொடர்பில் ஜமமுதலைவர் மனோ கணேசன் இந்நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையானவாழ்க்கை எங்களுக்கும் வேண்டும்;; நீங்களும் வாழுங்கள்; எங்களையும்,எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள், என்ற எளிமையான செய்தியைத்தான் உறுதியான முறையிலேவடகிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள் என...

Read more

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தை பார்த்த எனது மகன் தன்னை ஒரு இலங்கையர் எனவும், பௌத்தர் எனவும் கூற வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இலங்கை...

Read more
Page 670 of 1266 1 669 670 671 1,266