Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அலைக் கற்றை ஊழலில் பிரதமர், சிதம்பரம் தொடர்பு ? : ஆ.ராசா நீதி மன்றத்தில்.

இனியொரு... by இனியொரு...
07/26/2011
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைசர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரிந்தே நடைபெற்றதாக நீதிமன்றத்தில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா பரபரப்பாக வாதிட்டார்.

கொள்கையில் தே.ஜ கூட்டணியின் தொலைத்தொடர்பு கொள்கையைத்தான் தாம் பின்பற்றியதாகவும், எனவே தான் பின்பற்றிய கொள்கை தவறு என்றால் 1993 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு முன்பு பணியாற்றிய அனைத்து தொலைத்தொடர்பு அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.

2ஜி வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்வது தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருகிறது.

இதில் தானே வாதாட உள்ளதாக, இவ்வழக்கில் கைதாகி சிறையி அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:

நான் தவறு எதுவும் செய்யவில்லை.2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே நானும் தொடர்ந்து பின்பற்றினேன்.

நான் பின்பற்றிய கொள்கை தவறு என்றால் 1993 லிருந்து எனக்கு முன்பு பணியாற்றிய அனைத்து தொலைத்தொடர்பு அமைச்சர்களையும் கைது செய்ய வேண்டும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது பிரதமருக்கும் தெரியும்.மேலும் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதுதான் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அன்னிய முதலீடை பெறுவதற்கு அலைக்கற்றை பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்க வேண்டும் என்று பிரதமர் முன்னிலையிலேயே அப்போதையை நிதியமைச்சரான ப.சிதம்பரம் கூறினார்.

இவ்வாறு அவர் தனது வாதத்தின்போது குறிப்பிட்டார்.

2ஜி ஒதுக்கீட்டில் பிரதமருக்கு தெரிந்தே அனைத்து நடைபெற்றதாக ஆரம்பத்திலிருந்தே கூறி வரும் ராசா, எதிர்பார்த்தது போன்றே இன்றைய வழக்கு விசாரணையில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் ராசா இழுத்துவிட்டுவிட்டார்.

இது தொடர்பாக நீதிமன்றம் பிரதர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை விளக்கம் அளிக்க கோரும் பட்சத்தில், அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் புள்ளிகளும் நீதிமன்றத்தின் விசாரணை வளையத்திற்குள் வரக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆக,  ஊழல்  மத்தியில்  பலருக்கு  வெளிப்படையாகத் தெரிந்தே நடைபெற்றுள்ளது.  பிரதமர்,  நிதி அமைச்சர் மற்றும்  பல அதிகார மட்டங்களில் இதன்  வேர்கள் காண்ப்பட  ஆ.ராசா  உடன்  ஏனையோரும் தண்டிக்கப்பட  வேண்டும் என கருத்து நிலவுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வேலுப்பிள்ளை,  நீலப்பெருமாள்,  முதலியார் : யோகன்

வேலுப்பிள்ளை, நீலப்பெருமாள், முதலியார் : யோகன்

Comments 3

  1. Sri Sriskanda says:
    15 years ago

    Dr. Man Mohan Sing – Trust Deficit – Economics – Palaniyappan Chidamabram.

  2. RS says:
    15 years ago

    ப்ரதமெரா இப்படி இருந்த எபபடி பா அக மொதததுல முத்ல்வன் படதுல வரா மத்ரி எல்லாரும இதுலா சம்மந்தம் பட்டுர்காஙா

  3. Sri Sriskanda says:
    15 years ago

    I do not think that he will visit Sri Lanka like Indra Gandi (1917).

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...