45 உள்ளுராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 18 உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், இரண்டு உள்ளுராட்சி மன்றங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியும் வெற்றியீட்டியுள்ளன.
Read more45 உள்ளுராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 18 உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், இரண்டு உள்ளுராட்சி மன்றங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியும் வெற்றியீட்டியுள்ளன.
Read moreஇவ்வளவையும் அறிந்தும் படித்தும் கொண்ட அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இன்னும் துவேசம் பேசுவதையும் குறிப்பிட்ட நிற, மத மக்களுக்கெதிராக தமது வார்த்தைகளால் ஏவிவிடும் அசிங்கமான நாகரிகமற்ற செயல்களை இன்னும் நிறுத்தவில்லை என்பது வெட்கித் தலைகுனியவேண்டிய விடயமாகும்.
Read moreஇன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேச சபைத் தேர்தலில் இடம்பெற்றுள்ள முதல் மனிதப் படுகொலையாக இன்று விடிகாலையில் அனுராதபுரத்தில் நிகழ்ந்துள்ள படுகொலை அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அபேட்சகர் ஒருவர் உள்ளிட்ட...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் இனந்தெரியாத குழுவினர் பொதுமக்களிடமிருந்து பலாத்காரமாக வாக்காளர் அட்டைகளைப் பறித்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு உறுதிப்படுத்துகிறது. கிளிநொச்சியில் இராமநாதபுரம், வட்டக்கச்சி, மலையாலபுரம், பாரதிபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேற்றிரவு இராணுவச் சீருடையில் வந்த...
Read moreஇலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் இழைத்த தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை...
Read moreஇலங்கையில் ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும், பாதிக்கப்பட்டோர் இன்னமும் செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை கூற பயப்படுவதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மற்றும்...
Read moreஆர்.எஸ்.எஸ்.காரன் மாடு மற்றும் ஒட்டகக் கறி உண்பவர்களை மனுதர்ம அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்கிறான். ஆனால் நமது பாலாவோ..
Read moreதென்பகுதியுடன் ஒப்பிடுகையில் வடக்கில் அரசியல் சுதந்திரம், கூட்டங்களில் பங்கேற்கும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலைமை எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உள்ளுராட்சி மன்றத்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.