இன்றைய செய்திகள்

Tamil News articles

போரினால் பாதிகப்பட்ட வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த...

Read more

விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளி ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த வல்வெட்டித்துறை நகரசபை பணியாளர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில்விடுவிக்கப்பட்டிருக்கின்றார். கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததையடுத்தே அவர்...

Read more

யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் கடன் வழங்கும் வேலைத் திட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 19-ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது. இதன்போது சுமார் 20 கோடி ரூபா தொகையானது...

Read more

வடக்கில் பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான பணி இந்திய கம்பனியிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் வடக்கில் பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான பணி இந்திய...

Read more

சர்வதேச குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் வடக்குப் பிரதேசங்களில் இராணுவத்தை பயன்படுத்துகின்றது. இதனால் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் அதிகரிப்பதோடு வடக்கு தேர்தல்களில் ஜனநாயகம் அற்றுப் போய் பொது மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க...

Read more

இலங்கையின் மாகாண பொருளாதார வளர்ச்சி குறித்து இலங்கை மத்திய வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் மாகாண பொருளாதார வளர்ச்சி குறித்து இலங்கை மத்திய வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், போரிலிருந்து மீண்டிருக்கும் வட மாகாணம், 2010ஆம் ஆண்டில்...

Read more

லிபியா மீது நேட்டோ படைகள் இதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வான்வளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. அப்பாவிப் பொதுமக்களின் இழப்பு இதுவரை சரியாகக் கணிப்பிடப்படவில்லை. இப்போது யுத்தம் புரியும் நாடுகளான பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகியவை வெடிமருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிவித்த...

Read more

கிளிநொச்சியில் நடைபெற்ற  கூட்டம்  ஒன்றில்  ஆனந்த்சங்கரி உரையாற்றும் போது இதைக் குறிப்பிட்டார். நான் இப்பிரதேசத்தின் பழைய மனிதன் பல தசாப்தம் கிளிநொச்சியில வாழ்ந்தவன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு தேர்தல் பிரச்சாரம் கூட்டம் முடித்துவிட்டு இரவு12மணி ஒரு மணிக்கெல்லாம்...

Read more
Page 672 of 1266 1 671 672 673 1,266