கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் திவீரம் பெற்று வருகிற நிலையில் அதே பகுதியில் ஸ்டெர்லைட் என்னும் ரசாயன ஆலை மக்கள் எதிர்ப்பையும் மீறி இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை நேரிட்ட விஷ வாய்வுக்கசிவில்...
Read moreகூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் திவீரம் பெற்று வருகிற நிலையில் அதே பகுதியில் ஸ்டெர்லைட் என்னும் ரசாயன ஆலை மக்கள் எதிர்ப்பையும் மீறி இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை நேரிட்ட விஷ வாய்வுக்கசிவில்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை...
Read moreஅரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவி அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஏனைய தலைவர்களான சூசை, பொட்டு அம்மான் ஆகியோரையும் கொலைசெய்ததாக நோர்வே அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க துருப்புக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான...
Read moreஇலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஊடாக 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நோர்வே அரசின் மிளறிக்கை தெரிவிக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், சமாதன செயலகத் தலைவர் புலித்தேவன்...
Read moreதீவிரவாதத்தை கட்டுப்படுத்தாத பாகிஸ்தான் பிரதமர் கிலானியை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியது கண்டனத்துக்குரியது என்று இந்து அடிப்படைவாதக் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். ஆக்ரா உச்சி மாநாட்டின்போது, தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உறுதி அளித்தது. ஆனால், இன்றும்கூட...
Read moreகூடங்குளம் அணுமின் உலைக்கு எதிராகப் போராடுவோரின் பின்புலம், அவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது போன்றவை தொடர்பில் மத்திய அரசு விசாரணைகளைத் துவக்கியுள்ளதாக போராட்டக் குழுவினருடன் அரசு சார்பில் பேசிவருகின்ற மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள்...
Read moreநோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட இலங்கையில் நோர்வே அரசின் பங்கு குறித்த ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் விடுதலைப்...
Read moreஇலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்சவின் நண்பரும், போதைவஸ்து வலையமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என சந்தேகிக்கப்படுபவருமான துமிந்த சில்வா, பாரத லக்ஷ்மண் என்பவரை பல முன்னிலையில் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.