சயீப் அல் இஸ்லாம் - கடாபியின் மகன் கைது குறித்து மேற்கு ஊடகங்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டன. பிரித்தானியாவில் கலாநிதிப் பட்டம்...
Read moreசயீப் அல் இஸ்லாம் - கடாபியின் மகன் கைது குறித்து மேற்கு ஊடகங்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டன. பிரித்தானியாவில் கலாநிதிப் பட்டம்...
Read moreஐரோப்பாவில் மீள முடியாத நெருக்கடிக்குள் அரசுகள் உட்படுத்தபாட்டுள்ளன. பெரும் பண முதலைகளின் வருமானம் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் பிரித்தானிய அரசின் புதிய சமூக நலக் குறைப்புத் திட்டம் காரணமாக 80 ஆயிரம் குழந்தைகள் வீடற்றவர்களாகும் நிலை...
Read moreஅணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் – இடிந்தகரை மக்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்வதையும், மிரட்டுவதையும் மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும் எனக்கோரி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் –...
Read moreஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே ஏழை மக்களின் சமூக நலத்திட்டங்கள் பலவற்றிற்கு சாவு மணியடிக்கப்பாட்டுவிட்டது. வறுமையின் பிடியில் வாழ்விற்கும் சாவுக்குமிடையே போராடிக்கொண்டிருக்கும் ஏழைகள் அடிப்படை வசதிகளைக் கூட அழித்துக்கொண்டிருக்கும் அதே வேளை பல்தேசிய நிறுவனங்கள்...
Read moreசுமார் 400 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. உலக நாடுகளின் உதவியோடு மகிந்த ராஜபக்ச வன்னியில் நடத்திய யுத்ததம் குறித்த சர்ச்சைகள், இன அழிப்பு தொடர்பான...
Read moreபுதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் ஆரம்பகால (1978-1989) பொதுச் செயலாளராகச் செயல்பட்டு மறைந்த தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது ஆண்டு நினைவாகவும் தோழர் சி.நவரத்தினத்தின் 7வது ஆண்டு நினைவாகவும் நினைவுதினக் கூட்டம் யாழ்ப்பணத்தில் 19ஃ11ஃ2011 அன்று நடைபெற்றது. பொது மண்டபங்கள்இ...
Read moreகடாபியின் மற்றொரு மகனும், ராணுவ கமாண்டருமான சயீப் அல்-இஸ்லாம் (39) தலைமறைவானார். அவரை புரட்சிபடை தொடர்ந்து தேடி வந்தது. இந்த நிலையில், தெற்கு லிபியாவில் ஒபாரி நகரில் இருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பாலைவனத்தில் பதுங்கியிருந்த போது...
Read moreலண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர் 16.11.2011 இரவு 11.00 மணியளவில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை கண்ட அயலில் உள்ளவர்கள் கொடுத்த தகவலில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.