இன்றைய செய்திகள்

Tamil News articles

சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் குற்றம்சா‌ற்றப்பட்டுள்ள ஜெயல‌லிதா தோ‌ழி சசிகலா, இளவரசி, சுதாகர‌ன் ஆகியோர் நீதிமன்றத்தில் இ‌ன்று ஆஜராகிறார்கள். ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக மொத்தம் 1,339 கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதில் இதுவரை 1,148 கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்பட்டு உள்ளன....

Read more

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:...

Read more

சொத்து குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று பெங்களூரு புறப்பட்டார். சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்ப‌ட்டு செ‌ன்றா‌ர். பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் காலை 9.15 மணிக்கு வந்திறங்‌கிய...

Read more

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு வழக்கப்படவிருந்த கடந்த 18 ஆம் திகதிக்கு முன்தினம் அதாவது கடந்த 17 ஆம் திகதி அதிகாலை சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர்...

Read more

எகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் தொடர்கின்றது. தாஹீர் சதுக்கத்தில் இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டவாறு இருக்கும் நிலையில் ஆயுதம் தாங்கிய இராணுவத்த்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன. இதே வேளை எகிப்தின் தற்காலிக அரசு தனது பதவி...

Read more

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தததனர். இதன்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட...

Read more

பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்! தமிழகத்தில் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளின் விலை இரண்டு மூன்று மடங்கு என ஜெயலலிதாவால்...

Read more

சரத் பொன்சேகாவின் வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் நீதிபதி வராவெவவின் கருத்து நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நீதிபதி வராவெவின் கணனி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற...

Read more
Page 628 of 1266 1 627 628 629 1,266