இன்றைய செய்திகள்

Tamil News articles

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்கக் கூடிய எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர் தங்களுக்கு அளிக்கவில்லையென்றும், இந்தப் பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்புதான் என்றும் கூடங்குளம் மக்கள் போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்....

Read more

ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு,...

Read more

நேற்று மகிந்த ராஜபக்ஷ பிறந்த நாள் கொண்ட்டாடங்களிற்கு இலங்கையில் பெருந்தொகையான பணம் செலவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கைத் தினசரிகள் அனைத்திலும் பக்கம் முழுவதுமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான ஊடகங்கள் மிரட்டலுக்கு அஞ்சியே இவற்றைச் செய்ததாகத் தெரிய வருகிறது. தேசத்தின் தந்தைக்கு...

Read more

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல்...

Read more
ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது வன்முறை

இன்று நியு யோர்க் நகரில் மட்டும் 177 ஆர்ப்பாட்டக் காரர்களை அமரிக்கப் பொலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலீசார் அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அமரிக்கா முழுவதும் அமைதியாக...

Read more

அமரிக்க மற்றும் பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்கும் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த நூற்றுக் கணக்கானோருக்குப் பெருந்தொகைப் பணம் இலங்கை அரச பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுடைய பல்கலைக் கழகக் கட்டணம், இருப்பிட வசதி, வாழ்க்கைச் செலவு...

Read more

ஜெனரல் சரத் பொன்சேக்காவை வெள்ளைக் கொடி வழக்கில் சிக்க வைத்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜயன்ஸ் இன்று மாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் லால் விக்ரமதுங்கவும்...

Read more

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் கல்லில் பிணைத்து எறிந்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின்...

Read more
Page 630 of 1266 1 629 630 631 1,266