கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்கக் கூடிய எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர் தங்களுக்கு அளிக்கவில்லையென்றும், இந்தப் பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்புதான் என்றும் கூடங்குளம் மக்கள் போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்....
Read more








