இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்வாறான வாக்கெடுப்பு முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள...

Read more

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மன்மோகன் சிங்கிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில்; தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும், அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்....

Read more

இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவினரே இந்திய நாடாளுமன்றக் குழு என நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததனால், ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசை ஆசுவாசப்படுத்தவே நாடாளுமன்ற...

Read more

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை...

Read more

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை தாங்கள் எதிர்க்கவில்லை. சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் புகார் தெரிவிக்கும் திட்டம் எதுவும் இலங்கை அரசுக்கு இல்லை. இந்தியாவின் மின்தேவை குறித்து இலங்கை நன்கு உணர்ந்துள்ளது என இலங்கை அணுசக்தி மைய தலைவர் விஜயவர்த்தனா...

Read more

ஜலந்தரில் போர்வை தயாரிக்கும் தொற்சாலை ஒன்றின் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்ட ‌தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இன்று...

Read more

சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு 6 நாள் பயணமாக நேற்று 16-04-2012- மாலை தில்லியிலிருந்து இலங்கை புறப்பட்டு சென்றது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள்...

Read more

இலங்கையின் தென்பகுதி பிரதேசமான காலி எல்பிட்டிய பகுதியிலுள்ள திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் ஏழு வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சிங்கள இளைஞர்கள் சிலரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இணைத்தளங்கள்...

Read more
Page 563 of 1266 1 562 563 564 1,266