இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்வாறான வாக்கெடுப்பு முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழேயே தமிழ் ஈழம் அமைப்பதற்கான இந்த வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள கருணாநிதி, இதை செயல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா ஆதரவும், அழுத்தமும் தரவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அரசிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் முனைப்படையும் வேளைகளில் எல்லாம் அன்னிய நாடுகள் ஈழம் பெற்றுத்தரப்போவதான விம்பத்தை உருவாக்கி போலியான நம்பிக்கைகளை உருவாக்கி போராட்டங்களை மழுங்கடிப்பது வழமையான நிகழ்வு. புலம்பெயர் ஐந்தாம் படைகள் உட்பட பலர் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.









எந்தக் கோரிக்கைக்காக பல்லாயிரம் ஈழத் தமிழர்களும், போராளிகளும் மடிந்தார்களோ, அந்த தனி ஈழக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துவிட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
அப்படியே கனிமொழியா அழகிரியா அங்கு கொள்ளை அடிப்பதற்கு பொறுப்பாக இருக்க்க வேண்டும் என்று ஒரு வாக்கெடுப்பும்நடத்தலாம், அவருக்கு அங்கு ஒரு சின்ன வீடு செட் பண்ணுவது பற்றியும் வாக்க்கெடுப்புநடத்தலாம்
Political fluff and political pluralism.
SRND HIM TO SPECIAL MENTAL HOSPITAL FOR FULL TREATMENT.
காஸ்மீரில் வாக்கெடுப்புநடத்த வேண்டும் என ஐனா தீர்மானம் உள்ள்து அதனை முதலில்நடத்தி காஸ்மீரை தனியாக பிரிக்கலாமமே
கருணாநிதியை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதம் செய்யத் தேவையில்லை.
உங்களுக்கு முதல்வர் பதவிதான் முக்கியம் …
ஈழத்திள் இருக்கும் தலைவர்கள் அனைவரும் பதவிதான் முக்கியம் …கூட்டம் கூடி தலைவரை மார்ர முடியுதா………மார்ரி பாருங்கள் ஈழம் கிடைக்கும் தானாக
முதலில் கிழக்கு மாகாண தமிழர்கள் வடகிழக்கை இனகிரணர என்று பாருங்கள் அதை விடுத்தது சும்மா கதைகதிர்கள் ……… தமிழீம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி – 1 http://www.puthiyavidiyal.com/blog/20
தமிழீம் அடைய முடியாத ……… கொள்கைஜை விட்டவர்கள் சொல்லும் வார்த்தை…..அனைத்து அதிகாரம் கொண்ட ஆட்சிமுரை…. முதல்மச்சர்கள்…..ஏல்லாமே தமிழீம் கொடுத்த பிச்சை
கருணாநிதி கூரிய விசயம்.உருத்திரகுமாரை விட மோசமாநதா.அல்லது 30 வருடம் பிரபாகரன் செய்ததை விட …கருணாநிதி கூரிய வார்த்தை சீரியஸ்சில்லையா
இது கூறப்பட்ட வார்த்தைகள் பற்றிய கருத்து அல்ல. ஆனால் இவ்வார்த்தைகளைக் கூறியவரைப் பற்றிய கருத்து.
Lawyer Viswanathan Rudrakumar and Dr. Cecil Yuviraj Thangarajah. 1948. Self Determination. Palestine and Kashmir.
WHY ARE YOU TWISTING AND FOOLING THE TAMIL PEOPLE ? PRAY THE GOD TO BE PEACE IN YOUR MIND.