இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.,க்கள் குழு இன்று மாலை 5 மணியளவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். தமிழினத் தலைவன் வேடம் போட்டிருந்த கருணாநிதிக்கு நிகராக நடிப்பதற்கு ஜெயலலிதா கற்றுக்கொண்டதன் எதிரொலியாக இப்போது கருணாநிதி தமிழ் ஈழம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். தமிழ் நாட்டு அரசியல்...

Read more

சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல இரண்டு நாடுகளும் ஒத்துழைக்கும் பங்காளிகள் என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லுயூ வெய்மின் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிகையில், டில்லியில், சமீபத்தில் நடந்த "பிரிக்ஸ்' மாநாட்டின் மூலம், இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது....

Read more

மக்கள் போராட்டக் குழு மற்றும், முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றின் பிரதான தோழர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் தெமட்ட்க்கொடவில் அமைந்துள்ள இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று (19) அதிகாலை 2.20 அளவில் அங்கிருந்து...

Read more

லலித் குகன் ஆகிய இருவரும் இலங்கை அரசால் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருந்தனர்.அண்மையில் இவர்கள் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இன்று அதிகாலை இவர்கள் இருவரும் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் முன்னால் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more

நாம் இலங்கையில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து கொண்டமை பயனுள்ள விடயமாக இருந்தது என இந்திய பாராளுமன்ற குழுவில் பங்கேற்றுள்ள சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நிலையில்...

Read more

தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறியிடப்படாத ஆவணங்களை பார்க்க அனுமதிக்கும்படி கோரி, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி...

Read more
தமிழ் நாட்டில் அடிமைகளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் : உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்கள்

80 களில் ஆரம்பித்து வன்னி இனப்படுகொலை வரை, பெரும்பான்மையான இந்திய அரசியல்வாதிகள் தமிழின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். இன்று ஈழம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர்வடிக்கும் கருணாநிதியோ, இந்திய பார்பனீய அதிகாரத்தின் தமிழ் நாட்டு...

Read more
Page 562 of 1266 1 561 562 563 1,266