இன்றைய செய்திகள்

Tamil News articles

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் : அரசின் புலிப் பிரச்சாரத்திற்கு சாவுமணி

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் எதிராக பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட்ட நூற்றுக் கணக்கான...

Read more
5 பிள்ளைகளை பெறும் சிங்கள குடும்பங்களுக்கு பணப் பரிசு : இனவாதத்தைத் திட்டமிட்டு தூண்டும் துறவி

இலங்கையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏழைச் சிங்கள இளைஞர்கள் மனோநோயாளர்களாகவும் ஊனமுற்றவர்களாகவும் மாறியுள்ளனர். இலங்கை அரசிடம் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் குறித்து என்ன செய்வது என்பதற்கான குறைந்தபட்ச திட்டங்கள் கூட இல்லை. தொலைக் கிராமங்களில் பலர் வறுமையினால் தற்கொலை செய்துகொள்கின்றனர்....

Read more
ஐந்தாவது நாளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழ் அகதி

பூந்தமல்லி சிறப்பு முகாமில் விசாரணையே இல்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக தம்மை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து கடந்த 30 திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஈழத் தமிழ் அகதியான பகீரதனின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

இந்து பயங்கரவாதக் குழுக்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நாளை. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, வழக்கத்தை விட சற்று உஷாராக இருக்கும்படியும், பலத்த...

Read more
குழந்தைய வதைத்ததாக  இந்திய தம்பதிகளுக்கு நார்வேயில் சிறை

குழந்தையை தொடர்ந்து துன்புறுத்திய வழக்கில் நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதியினருக்கு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தந்தை சந்திரசேகருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் தாயார் அனுபமாவிற்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. ஐதராபாத்தை...

Read more
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களிற்கு ஆதரவு : புதிய திசைகள்

போராட்டம் உடனடி தேவையான மாணவர்களின் பாதுகாப்பு ,ஒடுக்குமுறையின் பக்க விளைவான கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை என்பதுடன் மட்டும் குறுகிவிடக்கூடாது, திசைதிரும்பவும் கூடாது. போராட்டத்தின் ஆரம்பமே உயிர் நீத்த மாவீரர்களை, உறவுகளை, நண்பர்களை

Read more
சுயநிர்ணய உரிமைகோரிப் போராடும் கட்சியின் ஆதரவாளர்கள் நெதர்லாந்தில் கைது

குர்திஷ்தான் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் குர்தீஷ் தொழிலாளர்க் கட்சியின் (PKK) ஆதரவாளர்கள் என்று கருதப்படுவோர் நடத்திய கூட்டம் ஒன்றை சுற்றி வளைத்த நெதர்லாந்து போலிஸ் அங்கிருந்த 55 பேரைக் கைதுசெய்து விசாரணைக்காகச் சிறப்படுத்தியுள்ளது.1984 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ்தான்...

Read more
எகிப்தில் புதிய சர்வாதிகாரிக்கு எதிராகப் போராட்டம் : 18 ஆர்பாட்டக்காரர்கள் படுகாயம்

எகிப்தின் ஜனாதிபதி முகம்மது முர்சி அடிப்படை உரிமைகளை மறுக்கும் ஒரு ஜனநாயக விரோத அரசிலமைப்பைச் செயற்படுத்த முயல்கையில் வெள்ளியன்று கெய்ரோவிலும் மற்ற எகிப்திய நகரங்களிலும் வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்தெழுந்தன. எகிப்தின் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஜனவரி...

Read more
Page 462 of 1266 1 461 462 463 1,266