முன்னிலை சோசலிசக் கட்சி, ஜேவிபி, கூட்டமைப்பு ஆகியவற்றின் பயங்கரவாதச் செயற்பாடுகள் : பௌத்த பயங்கரவாதி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மோதலான சூழ்நிலைக்கு ஜே.வி.பியும், முன்னிலை சோசலிசக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முழுயைமாக பொறுப்புக் கூறவேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை அனுஷ்டித்து...
Read more














