இன்றைய செய்திகள்

Tamil News articles

முன்னிலை சோசலிசக் கட்சி, ஜேவிபி, கூட்டமைப்பு ஆகியவற்றின் பயங்கரவாதச் செயற்பாடுகள் : பௌத்த பயங்கரவாதி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மோதலான சூழ்நிலைக்கு ஜே.வி.பியும், முன்னிலை சோசலிசக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முழுயைமாக பொறுப்புக் கூறவேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை அனுஷ்டித்து...

Read more
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் : ஆர்ப்பாட்ட முடிவில் ஐநாவுக்கு மகஜர்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, புதிய ஐனநாயக மாக்சிச லெனினிச கட்சி, நவ...

Read more

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதினொரு தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆசிரியர்கள் இவ்வாறு சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட உள்ளனர். நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம்...

Read more
பிரதம நீதியரசர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்த்து இன்று கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் போராட்டம்

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு எதிராக களத்தில் இறங்குகிறார் நீதித்துறை சுதந்திரத்துக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் கோட்டை விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர். இதே வேளை மகிந்த பாசிச அரசின் கைக்கூலிகள் பிரதம நீதியரசருக்கு எதிரான போராட்டத்தை...

Read more
யாழ்.பல்கலைகழக மாணவர் போராட்டத்தை ஆதரிக்கும் பிரித்தானிய அமைப்புக்கள்

பிரித்தானியாவிலுள்ள இடதுசாரி அமைப்புக்களான Democracy and Class Struggle, பான் ஆபிரிக்கன் ஆகிய அமைப்புக்கள் யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்துள்ளன. உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று...

Read more
மத்திய அரசு, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது : வைகோ

காவிரி நீரில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையை மறுத்து அடாவடித்தனம் செய்கிறது கர்நாடக அரசு. மைய அரசு மௌனம் சாதிக்கிறது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தப்பட்டன. மைய அரசு எதையும் கண்டுகொள்வதாக இல்லை. இப்போது வை.கோ...

Read more
பிரதிப்பொலிஸ்மா அதிபருக்குக் கூட அதிகாரங்கள் இல்லாத மத்தியப்படுத்தப்பட்ட பாசிசம்

யாழ். பல்கலைக்கழக சமுகத்திற்கும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்புக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பது மற்றும் பல்கலைக்கழகத்தை இயல்பு நிலைக்குத் திருப்புவது தொடர்பில் இன்று காலை...

Read more
கிழக்குப்  பல்கலைக்கழக  மாணவர்கள் வெற்றிகரமான  ஆர்ப்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமையை கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் போது பொலீசாருக்கும்,மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்தும், அதன் பின்னர்...

Read more
Page 463 of 1266 1 462 463 464 1,266