இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத்தமிழகம் அமையாதது ஏ‌ன்? : கருணாநிதி  கூறும்   அதே இரகசியம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் பாராட்டு அரங்கம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, வக்கீல் கோ.சாமிதுரை தலைமை தாங்கினார். விழாவில், தமிழர் தலைவர் எனும் இணையத்தளத்தை தொடங்கி வைத்து,...

Read more
யாழ் -பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை : சிங்கள  மக்கள்  போராட்டம்

யாழ் -பல்கலைக்கழக மாணவர் விடுதியில் படையினர் அத்துமீறி உட்புகுந்த சம்பவத்தில், படையினரால் உதயன் பத்திரிகை ஆசிரியர் தேவநாதன் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலைக் கண்டித்தும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் தனது வன்மையான கண்டனத்தை...

Read more
பல்கலை மாணவர்கள் மீதான அரச வன்முறை –  கண்டன ஆர்ப்பாட்டம் : தேசிய மக்கள் முன்னணி

பல்கலை மாணவர்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம். தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தமது உறவுகளுக்கு கடந்த 27-11-2012 அன்று ஈகைச் சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள் என்று கூறி யாழ் பல்கலைக்கழக மாணவிகளதும்...

Read more
நூறு முதல் தர சிந்தனையாளர்களாக கொலைஞர்கள்

மேட்டுக்குடிக் கல்வியாளர்களின் அறிவு ஊற்றாகத் திகழும் சஞ்சிகைகளில் பிரதானமானது “Foreign Policy” . வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இன்னொரு உப சஞ்சிகையான “Foreign Policy” இல் உலகின் முதல் நூறு சிந்தனையாளர்களின் பட்டியல் வெளியானது. உலகப் பொருளாதாரத்தைத்திலும் சமூகப்...

Read more

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிந்திருந்த இரண்டு நாள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக யாழ். பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து...

Read more
கொலைகளின் பின்னர் அத்துமீறும் இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் ஆத்திரமடைந்து மேற்கு கரைப்பகுதியில் அவசர அவசரமாக 3 ஆயிரம் வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. அண்மையில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்து ஐ.நா...

Read more
புலம்பெயர் கைக்கூலி அமைப்பால் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ் மாணவர்கள்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் நான்கு பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவான (டிஐடி) பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவான சிறிய தமிழ் கட்சியான ஸ்ரீடெலோ அமைப்பின் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசிய சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக...

Read more
சிறிலங்கா இராணுவ கப்டன் கனேடிய அதிகாரிகளிடம் அரச பயங்கரவாதம் குறித்து சாட்சியம்

இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறி 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கை இராணுவத்தில் கப்டன் தரத்திலிருந்த ரவீந்துர வதுத்ர இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளார் என...

Read more
Page 464 of 1266 1 463 464 465 1,266