இன்றைய செய்திகள்

Tamil News articles

குஜராத் சட்டப்ரேவை தேர்தலில் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா

குஜராத் சட்டப்ரேவை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில்  ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் நிறுத்தப்பட்டுள்ளார். மணிநகர் தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட ஸ்வேதா பட் மனுதாக்கல் செய்துள்ளார். ஜனநாயகத்தை மீண்டும்...

Read more
யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும் பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள்

யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும்பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக்கண்டிக்கப்பட வேண்டியவையாகும். இத்தாக்குதல்கள் மாணவர்;கள் மீதான தாக்குதல் மட்டுமின்றி அனைத்துத் தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கிவைத்திருப்பதற்கான கொடூரக் தாக்குதலாகும். இது தமிழ்...

Read more

கொழும்பு வெள்ளவத்தை 57வது ஒழுங்கையை "கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை" என பெயரிடுவதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அனைத்து தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் நான்காம் திகதி செவ்வாய்கிழமை காலை மேல்மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில்...

Read more
பாலஸ்தீனம் ஐ.நா இனால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது

பலஸ்தீன இராச்சியத்தை நாடாக ஐக்கிய நாடுகள் அங்கீகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக்...

Read more
தலித்துகளின் சாதி வெறி ….சில நாட்களக்கு முன்பு நடந்தது …

தர்மபுரி சம்பவத்தின் சூடு தணியும் முன்பே, அடுத்த பிரச்னை விழுப்புரத்தில் ஆரம்பம். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ளது பள்ளிநேலியனூர். அங்கு கடந்த 10-ம் தேதி கோகிலா என்ற பெண் இறந்துவிட, 'அவரது பெற்றோரே அடித்துக் கொன்று விட்டனர்....

Read more
வன்னிய சாதிவெறியைக் கண்டித்து தரும்புரியில் ஆர்ப்பாட்டம்!

நேற்று மாலை தருமபுரியில் பா.ம.க பொதுக்கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் சாதிவெறியர்கள் ராமதாஸ், காடுவெட்டி குரு, ஜீ.கே.மணி, அன்பு மணி போன்றோர் பேசியிருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களை சூறையாடி அவர்களின் பொருளாதாரத்தை கொள்ளையடித்த வன்னிய சாதிவெறி கும்பல் அந்த மக்களின் ஓலம்...

Read more
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக ருகுண, பேரா, சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள மாணவர்களே கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால்...

Read more
தெற்கில்  ஜேவிபி கிளர்ச்சிக் காலத்திய எலும்புக்கூடுகள் : வதை முகாமிலிருந்து

மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளவில், மனித எலும்பு கூடுகள் அடங்கிய மனித புதைக்குழி கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் இன்று (29) மீட்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு இராணுவத்தின் சித்ரவதை முகாம் ஒன்று குறித்த...

Read more
Page 465 of 1266 1 464 465 466 1,266