இன்றைய செய்திகள்

Tamil News articles

மீண்டும் பேஸ்புக் கைது : இந்திய சர்வாதிகாரமும் பார்பன பாசிசமும்

இந்துதுவா அதிகார அமைப்பினால் கட்டமைக்கப்பட்ட இந்து வெறி வன்முறையாக வளர்ந்து சமூகத்தை அழிக்கிறது. இந்த அடிப்படையிலேயே பேஸ்புக்கில் எழுதிய இரு இளம் பெண்கள் குற்றம் எதுவும் சுமத்தப்படாமலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முகப்புப் புத்தகத்தில் கருத்து எழுதியதற்காகக் கைதாகும்...

Read more
இலங்கை இராணுவத்தை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ்ப்பாணத்தில் ராணுவ அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பல்கலைக் கழக மாணவர்கள் ராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக நடந்த ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக மாவீரர் தினம் ஆண்டு...

Read more
ஈழத் தமிழர்கள் உட்பட உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும் : ஆபிரிக்க புரட்சிகர முன்னணி

27.11.2012 அன்று மரிக்கானாவில் போராடும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் படையினரால் கொல்லப்பட்ட தொழிலாலர்கள் நினைவாகவும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பல்வேறு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த புத்திசீவிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள்...

Read more
மாணவர்களைத் தாக்கிய அரச பயங்கரவாதிகள் : சர்வதேசமயப்பட வேண்டும்

யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சிலர் மாவீரர் தினத்தில் விளக்குகளை ஏற்றியதைத் தொடர்ந்து அங்கு அத்துமீறிப் பிரவேசித்த அரச படைகள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு...

Read more
புலிகளின் சொத்து விபரங்களை கே.பி வெளியிட்டுள்ளார் : திவயின

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்து விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின்...

Read more
கடலூர் பாச்சாரப்பாளையத்தில் தலித் மக்கள் வீடுகள் தீக்கிரை

கடலூர் பாச்சாரப்பாளையத்தில் தலித் மக்கள் வீடுகள் தீக்கிறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திடுக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) வலியுறுத்தல் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் பாச்சாரப்பாளையம் கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்புகள் தீக்கிறையாக்கப்பட்டு...

Read more
பேஸ்புக் பெண்கள் கைது : கண்துடைப்பிற்காக போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடந்த 17ம் தேதி இறந்தார். மறுநாள் அவருடைய இறுதிச் சடங்கு நடந்தது. இந்த இரு நாட்களும் மும்பையில் பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. இதை கண்டித்து ஷாகீன் தாதா என்ற 21 வயது இளம்பெண், ‘பால்...

Read more
ஐரோப்பிய நாடுகளில் இன்று மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரணித்த போராளிகளின் நினைவாக இன்று ஐரோப்பிய நாடுகள் எங்கும் புலம் பெயர் தமிழர்கள் கலந்துகொண்ட மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. பெருந்திராளன மக்கள் மரணித்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டு சென்றனர். மாவீரர் தினம்...

Read more
Page 466 of 1266 1 465 466 467 1,266