இன்றைய செய்திகள்

Tamil News articles

சீனாவின் புதிய தலைவர்கள் : மக்கள் விரோதிகள்

கடந்த வியாழன் அன்று வெளிவந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) நிரந்தர அரசியற் குழுவின் ஏழு உறுப்பினர்களுடைய வாழ்க்கைக் குறிப்புக்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்து சிதைந்து போனதற்கான ஆதரமாகும். இவர்களுக்கு 1949 சீனப் புரட்சியுடன் எந்த தொடர்பும்...

Read more
குஜராத்தில் வறுமையை விளம்பரப்படுத்த இலங்கைக் குழந்தை பயன்படுத்தப்பட்டது

குஜராத் மாநிலத்தில் 45 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுள்ளதாக காங்கிராஸ் கட்சி, தேர்தல் பிரசார சுவரொட்டிகளை குஜராத் மாநிலம் முழுவதும் ஓட்டியுள்ளது. இது தவிர, மாற்றம் ஏற்படுத்த 'கை' கோர்ப்போம் என்ற தலைப்பில் நேற்றைய நாளிதழ்களிலும் காங்கிரஸ்...

Read more
இலங்கை அரசின் லொபி அரசியல் : பிபிசி பண்டாரவும் வலையில்

புரட்சிகர அரசியல் மக்களை அணிதிரட்டுவது குறித்த உறுதியான அரசியல் திட்டங்களைக் கொண்டிருக்கும். இதற்கு எதிரான மாபியா பாணியிலான அரசியல் திட்டமிட்டு உலகம் முழுவதும் முன்நகர்த்தப்படுகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் இதன் பாத்திரம் பிரதான பங்கை வகித்து...

Read more
109 பெண்கள் படையில்  : நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை மிரட்டும் இராணுவம்

வன்னியினில் தமிழ் யுவதிகளை படையில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். நாளை செவ்வாய்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு 4ம் மாடிக்கு விசாரணைக்காக...

Read more
தருமபுரி தாக்குதல் சம்பவம் குறித்த இலயோலா கல்லூரி மாணவர்களின் கள ஆய்வுக் குழுவின் அறிக்கை

நீண்ட நாட்களாக வறுமையில் உழலும் வன்னியர்களின் அறியாமை மற்றும் ஏழ்மையை தனது குடும்ப அரசியலுக்கு இரையாக்கிக் கொள்ளும் தந்திரத்தை ராமதாஸ் கடைபிடித்து வருகிறார்.

Read more
வவுனியா இராணுவ முகாமில் ஐந்தாயிரம் இராணுவ மன நோயாளிகள்

இலங்கை இராணுவத்தின் வவுனியா முகாமில் 5 ஆயிரம் மனநோயாளர்களான இராணுவத்தினர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் ஒன்று கூறகின்றது. வன்னி யுத்ததில் ஈடுபட்ட இந்த இராணுவத்தினர் யுத்ததின் கோரத்தால் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். தமது சொந்தக் கிராமங்களுக்குச் சென்றால் மக்கள்...

Read more
120 ஆடைத் தொழிலாளர்கள் பல்தேசியக் கொள்ளயர்களால் மாண்டு போயினர் : காணொளி இணைப்பு

பங்களாதேஷ் இல் ஆடைத் தொழிற்சாலை தீப்பிடித்ததில் 120 தொழிலாளர்கள் உடல் கருகிச் செத்துப்போனார்கள். இதற்கு முன்னரும் எந்த வசதிகளுமற்ற இவ்வாறான தொழிற்சாலைகள் பங்களாதேஷில் திப்பற்றி தொழிலார்கள் இறந்துபோயுள்ளனர். மேலை நாடுகளின் பெரு நிறுவனங்கள் குறைந்த கூலிக்கு அடிமைகளை வேலைக்கு...

Read more
என்ன செய்யப் போகிறோம் : கலந்துரையாடல் 08.12.2012

இன்று இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பாக மேலெழுந்துள்ளது. கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் ஏற்கனவே சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டார்கள். வடக்கில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு இனச் சுத்திகரிப்பாக தொடர்கிறது. பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை...

Read more
Page 467 of 1266 1 466 467 468 1,266