இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவிற்கு தனது பாதுகாப்பே பிரதானமானது : அசோக் கே.காந்தா

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன. கலாசார ரீதியிலும், பாதுகாப்புத்துறைசார் உறவுகளும் இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேணப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்காக அல்லது ஒரு நாட்டு அரசின் கோரிக்கையின் பேரில்...

Read more
பாண்டி பஜார்  துப்பாக்கிச் சூட்டு  வழக்கிலிருந்து  பிரபாகரனின் பெயர் நீக்கம்

சென்னை பாண்டி பஜாரில் உமாமகேஸ்வரனைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய புலனாய்வுப்...

Read more
பெண்களின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை  கண்டிக்கிறோம் : CCUC

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி, கணேசபுரம் பாரதிபுரம் கிராமங்களை சேர்ந்த 109 தமிழ் யுவதிகளை ஸ்ரீ லங்கா சேர்த்துக் கொண்ட நடவடிக்கையானது தமிழ் மக்களை பேரினவாத இன அழிப்பு சதிக்குள் மாட்டுவதாகும். அது குறித்து எமது கேந்திரத்திற்கு கிடைத்திருக்கும் தகவல்கள்...

Read more
கூடங்குளம் அணு கழிவுகளை கர்நாடகத்தில்  கொட்டும்  மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

கூடங்குள அணுமின் நிலைய அணு கழிவுகளை கோலார் தங்கசுரங்கத்தில் சேமிக்க உள்ளதாக அறிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும்...

Read more

பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படுவதை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கலகா சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் கொழும்பு – கண்டி பாதையை இடைமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக...

Read more
இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ள ஒடுக்குமுறை: பாதுகாப்பு இயக்கம்

அரசின் ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கம், இலங்கை இராணுவத்தின் கொடூர ஒடுக்கு முறைக்கு எதிராக உலகில் மனிதாபிமானம் உள்ள மக்களின் மனச் சாட்சி தட்டியெழுப்பப்பட...

Read more
இனப்படுகொலை பணக்காரனாக மாற்றிய கோதாபயவிற்கு மேலும் 25 கோடி

பாதுகாப்புச் செயலாளரும் இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான கோதபாய ராஜபக்ஷவிற்கு 250 மில்லியன் (25 கோடி)ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறு சண்டே லீடர் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்திகளை பிரசூரம் செய்ததாகத் தெரிவித்து...

Read more
அடுத்த மாவீரர் சடங்கு  இலங்கையிலும் ?

மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் கடைப்பிடிக்க இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு (International Crisis Group) வலியுறுத்தியுள்ளது போரில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் நினைவாக...

Read more
Page 468 of 1266 1 467 468 469 1,266