இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கைக்கு ஆதரவளித்து வருகின்றன: விக்ரமபாகு கருணாரட்ன

இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்களுக்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் குரல் கொடுக்காது...

Read more
அப்சல் குரு கருணை மனு : நிராகரிப்பு : அதிர்ச்சியூட்டும்  உண்மைகள்

நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுக்களை பரிசீலனைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ளார். அப்சல் குரு மனுவைப் பொறுத்தவரை அவர் சார்பில் அவரது மனைவி தாக்கல் செய்திருந்த...

Read more

இந்தியாவில் ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும், அங்கு நடைபெறும் மக்கள் யுத்தத்திற்கு ஆதரவாகவும் ஜேர்மனி ஹம்பேர்க் நகரில் மாநாடு ஒன்று நடைபெறுகிறது. பிரித்தானியாவிலிருந்து, March 26th Movement - British Isles The Pan-Afrikan Voice - London...

Read more
இனப்படுகொலை – மிலிபாண்ட் வருத்தம் – அடுத்தது ராஜபக்ச?

தமது பதவிக்காலத்தில் இலங்கையில் யுத்தத்தை முடிவுறுத்த முடியாமைக்காக வருந்துவதாக பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் டேவிட் மில்லிபாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்தின் போது பெருமளவான மக்கள்...

Read more
பயங்கரவாதியின் மரணம் : கருத்துத் தெரிவித்தவர்கள் கைது

சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடந்த சனிக்கிழமை இறந்தார். இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதனால், சனிக்கிழமை பிற்பகல் முதல் மறுநாள் மாலை வரை மும்பையில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதை விமர்சித்து இளம் பெண் சாகின் தாதா, பேஸ்புக்கில் கருத்து...

Read more
உல்லாசப் பயணிகளுக்காக பாலியல் தொழிலைச் சட்டமாக்கு : அஜித் பிரசன்ன

பாலியல் தொழிலைச் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்க இலங்கையின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். உல்லாசப் பயணைத் துறையை ஊக்கப்படுத்துவதற்காக பாலியல் தொழிலைச் சட்டரீதியானதாக மாற்றுமாறு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்...

Read more
தமிழர்களை பொலிஸ் அணியில் சேர்க்காமல், தமிழ் பெண்களை இராணுவ படையில் சேர்ப்பது நல்லிணக்க செயற்பாடு அல்ல : மனோ கணேசன்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு தொகை தமிழ் பெண்களை இராணுவத்தில் சேர்த்து கொண்டுள்ளதாக இலங்கை இராணுவம் சொல்லுகிறது. இதையடுத்து யாழ் மாவட்டத்திலிருந்தும் மேலும் பல பெண்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக யாழ் இராணுவ தளபதி மகிந்த ஹத்துருசிங்க சொல்லியுள்ளார். தமிழர்களை...

Read more
அஜ்மல் கசாப் கொலை : அன்னா ஹசாரே வன்முறை

அஜ்மல் கசாபை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அண்ணா ஹசாரே."நாட்டில் உயிரைப்பறிக்கும் எந்த ஒரு நபருக்கும் அஜ்மல் கசாபை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடுவது ஒரு பாடமாக அமையும்" என்று கூறியுள்ளார் அண்ணா ஹசாரே. மேலும் இவ்வளவு தாமதமாக...

Read more
Page 469 of 1266 1 468 469 470 1,266