இன்றைய செய்திகள்

Tamil News articles

வெலிக்கடை சிறையில்  நடந்தது  கலவரம் அல்ல படுகொலைகள்

இலங்கை வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று அதற்கா அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறையில் நடைபெற்ற படுகொலைகளை அரசே திட்டமிட்டு...

Read more
சிங்கள பௌத்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும் : பௌத்த துறவி

இலங்கையின் அரசியல்வாதிகள் சிலர் வேற்று மதங்களுக்கு நாட்டில் உள்ள காணிகளை ரகசியமான முறையில் விற்பனை செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள சியாம் மா பீடத்தின் மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர், நாட்டை ஆட்சி செய்த அனைவரிடமும் இது...

Read more
காஸா   நிர்மூலமாக்கப்பட்டது, 77 பொதுமக்கள் பலி : ஐ.நா மௌனம்

அமரிக்க்க ஐரோப்பிய அரசுகளின் நட்பு நாடான இஸ்ரேல் பலஸ்தீனின் காசாப் பகுதிகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்திவருகின்றது. குழந்தைகள் பெண்கள் என 77 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர்வரை காயமடைந்துள்ளனர். இதை வேளை தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்காக...

Read more
குர்திஷ்தான் போராட்டம் : சிறைகளில் தொடரும் உண்ணாவிரதம்

செப்டெம்பர் மாதம் 12ம் திகதி, 63 குர்தீஸ் சிறைக் கைதிகள் துருக்கி சிறைகளில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். 13 பெண்களும் 50 ஆண்களும் 7 துருக்கிய சிறைகளில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இவர்களுக்கு ஆதரவாக 600 அரசியல்...

Read more
பிரசண்டா  கன்னத்தில் அறை

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் தீபாவளி பண்டிகையையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் நேபாள ஒருங்கிணைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் பிரசண்டா மற்றும் கீழ்மட்ட தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் பிரசண்டாவுக்கு கை குலுக்கி தீபாவளி...

Read more
109 தமிழ்ப் பெண்களை இனப்படுகொலை இராணுவத்தில் இணைத்துக்கொண்ட வைபவம்

பதினெட்டுக்கும் இருபத்திரண்டுக்கும் இடைப்பட்ட 109 தமிழ் இளம் பெண்கள் கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். சிவில் வேலைக்காகவே தம்மை சேர்த்துள்ளதாகவும், தங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இராணுவத்தில் இணைந்துள்ள பெண்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்கள் போக...

Read more
பால் தாக்கரே – தண்டிக்கப்படாத பயங்கரவாதியின் மரணம்

இந்திய சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே தனது 86ஆவது வயதில் இன்று மும்பையில் காலமானார்.அரவது மரணத்தை அடுத்து மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான...

Read more
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் வடபகுதி தழிழர்களுக்கு ஆபத்து என்றும் இந்திய அரசிற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. இன்று காலை 11 மணியளவில் யாழ்.பஸ்தரிப்பு...

Read more
Page 470 of 1266 1 469 470 471 1,266