இன்றைய செய்திகள்

Tamil News articles

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலின் தொடரும் இனக்கொலை : தொடரும் தாக்குதல்கள்

மத்திய கிழக்கின் காசாவில் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் அமைந்துள்ள ஹமாஸ் தலைமையகம் உட்பட பல்வேறு முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்து மோதலின் நான்காவது நாளில் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை இஸ்ரேலிய தலைமைப் படைகளின் அதிகாரியிடம் இது...

Read more
பரிதி கொலை : பாரிசில் வினாயகம் கைது

அனைத்துலகச் செயலகம் அல்லது நெடியவன் அணியைச் சேர்ந்த பரிதி அல்லது ரீகன் என்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரின் கொலை தொடர்பாக பிரான்சின் புறநகfர்ப் பகுதியில் வினாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம் என்ற கே.பி. சார்பான...

Read more
தணிக்கை செய்யப்பட்ட இனப்படுகொலை

இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது....

Read more
அயர்லாந்து கத்தோலிக்க  மதச் சட்ட்ங்கள் கொலை செய்த சபீதா

இந்தியாவை சேர்ந்த சவீதா ஹாலப்பனாவர், கணவர் பிரவீன் ஹாலப்பனாவருடன் அயர்லாந்தில் வாழ்ந்து வந்தார். 4 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவர் அங்கு பல் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். இரத்தத்தில் பேக்டீரியா அதிகம் உள்ள செப்டிகேமியா என்ற நோயால் அவர்...

Read more
விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?

அம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று  பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு  ஜெயலலிதாவின்  அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் வலது  கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன். தனது 80-வது பிறந்தநாளையொட்டி, வீட்டுக்‘கே’ வந்து வாழ்த்து ...

Read more
மறைக்கப்பட்ட ஐ.நா இன் அறிக்கையும்  ஊடகப் பொய்களும்

வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற வேளையில் அமரிக்கத் செய்மதிகள் அனைத்துக் கொலைகளையும் படம்பிடித்துச் சேமித்து வைத்துக்கொண்டன. பிரித்தானிய அரசு ஆயுதம் வழங்கிவிட்டு மனித் உரிமைகள் குறித்து அவ்வப்போது அறிக்கை விடுத்தது. உலகில் மனித உரிமையின் காவலன் என்று மார்தட்டிக்கொள்ளும் அமரிக்க...

Read more
நான்கு வருடங்களின் பின்னர் குற்றத்தை உணர்ந்துகொண்ட அரசியல் குழந்தை பன் கீ மூன்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரித்தானியாவின் சார்ள்ஸ் பெற்றியினால் இலங்கையின் இறுதி...

Read more
ஒடிசா வனப்பகுதியில் மோதல் மாவோயிஸ்டுக்களும் அதிரடிப்படையும் பலி

ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுக்களின் நிலைகளைத் தாக்க முயன்ற அதிரடிப்படையினர் இருவர் பலியானதாகவும் 5 மாவோயிஸ்டுக்கள் பலியானதாகவும் டி.ஐ.ஜி. ஷர்மா அறிவித்துள்ளார். இறந்த மாவோயிஸ்டுக்களின் உடல்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்பதையும்...

Read more
Page 471 of 1266 1 470 471 472 1,266