இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ் மக்களின் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தரைமட்டமாக்கிய இராணுவத்தினருக்கு வீடுகளையும், வீடுகளை இழந்த தமிழ் மக்களுக்குப் பொட்டல் காட்டையும் காட்டியிருக்கிறது இந்த வரவு-செலவு திட்டம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு வரவு-...

Read more
இலங்கை தரம் உயர்ந்துள்ளது : உலகவங்கி

உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் முல்யானி இந்திராவதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து அவர் ஆராய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை குறைந்த வருமானம்- Low income- ஈட்டும் நாடுகளின்...

Read more
ஆங் சான் சூச்சி சந்திப்பு இந்தியாவில் : மியான்மாரில்  முஸ்லீம்  இனப்படுகொலை  தொடர்கிறது

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கலந்துகொண்டு நேரு பற்றி சொற்பொழிவாற்றினார். ஆங் சான் சூச்சி, 67, நேற்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தன் இளமை...

Read more

நடப்பு மாதத்தின் இதுவரையான நாள்களில் மட்டும் 32 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு இலக்காகிய 6 பேர் நேற்று மட்டும் சேர்க்கப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மாரிகாலம் என்பதனால்...

Read more
உத்தரபிதேசத்தில் பட்டாசு  தொழிற்சாலை விபத்து :  8 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாசு தயாரித்த கைத்தொழிற்சாலையில், பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது.மோதிலால், ராம் நாராயண் என்ற இரண்டு பேருக்கு சொந்தமான வீடுகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நேற்று காலையில் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது. இதில் பல தொழிலாளர்கள்...

Read more
இனப்படுகொலையும் பி.பி.சி இன் போலிக் கண்ணீரும்

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று...

Read more

பரிதி கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் பிரன்ஸ் குற்றத்தடுபுப் பிரிவினர் பார்பஸ் என்ற இடத்திற்கு அருகாமையிலும், வல் து மார்ன் என்ற பகுதியிலும் இரண்டு இலங்கையர்களைக் கைதுசெய்துள்ளனர். பொலீசாரின் தகவல்களின் அடிப்படையில் வல் து மார்ன் பிரதேசத்திலேயே கொலைக்கான...

Read more
புலி சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை

தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறை அதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையின் சப்பல் வாட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட...

Read more
Page 472 of 1266 1 471 472 473 1,266