இன்றைய செய்திகள்

Tamil News articles

பரிதி படுகொலை தொடர்பாக பாரிஸ் நகரின் 20 ஆவது மாவட்டத்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கடந்த ஞாயிறன்று இரவு 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான இலங்கையரான இவர் பிரான்ஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தவிர,...

Read more
மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் ‘வெற்றிகரமாக’ பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர்

இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு ஐ.நா. மன்றத்தில் உள்ளவர்களிடமும், மனித உரிமை கழகத்தினரிடமும் மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் மனு கொடுத்து விட்டு வெற்றிகரமாக பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர். என தி,மு,க தலைவரும் முன்னை...

Read more
பரிதியின் அஞ்சலிக் கூட்டத்தில் தா.பாண்டியன்

நேற்று ஞாயிறு பிரான்சில் சுட்டுக் கொலைசெய்யபட்ட பரிதியின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதில் உறையாற்றிய த.பாண்டியன், ஒரு இலட்சியத்துக்காகப் போராடும் போராளியின் கனவுகள் அழிவதில்லை எனக்கூறி, தேழர் பரிதி அவர்களைப் பற்றி பேசியிருந்தார். ஜெயலலிதா, ராஜிவ் காந்தி, காங்கிரஸ்...

Read more
உருகும் கிரேக்கப் பொருளாதாரம் : தொடரும் போராட்டங்கள்

கிரேகத்தில் பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் பணத்தைப் பதுக்கிவைக்கும் நிறுவனங்களான வங்கிகளும் பிணைப்பணமாக வழங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காகவும் மேலும் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் வறிய மக்களைச் சுரண்ட கிரீஸ் அரசு தீர்மானங்களை நிறைவேற்றியது. அரச நிறுவனங்கள் சிலவற்றின் ஊழியர்களின் ஊதியத்...

Read more
உதுல் கைது செய்யபட்டு விடுதலை

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பத்தை அடுத்து நேற்று இவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் இன்று...

Read more
பரிதி கொலை : பாசிஸ்ட் தயான் ஜெயதிலக தலையீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப்...

Read more
தலைமை நீதிபதியின் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவில் கோமாளி அமைச்சர் விமல் வீரவங்ச

கொழும்பில் இருந்து செயல்படும் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் என்ற சட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைமை நீதிபதி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தேசிய வளர்ச்சி வங்கியில் மட்டுமே கணக்கை வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. தான்...

Read more
மோடி குரங்கில்லை – உறுதிப்படுத்தும் கட்சி

பிரதமர் மன்மோகன்சிங் சிங்கம் போன்றவர். அவருக்கு மரத்தின் உச்சியில் உள்ள ஒரு குரங்கு சவால் விட முயற்சி செய்கிறது. சிங்கம் ஒரு நாளும் மரத்தில் ஏறாது. ஆனால் மரத்தின் உச்சியில் உள்ள குரங்கு என்றாவது ஒருநாள் தரைக்கு வந்தே...

Read more
Page 473 of 1266 1 472 473 474 1,266