இன்றைய செய்திகள்

Tamil News articles

பருதி கொலை : வினாயகம் குழு மீது குற்றச்சாட்டு

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) பாரீஸ் 20 ஆம் மாவட்டத்தில் அமைந்துள்ள என்ற 341, Rue des Pyrénées தெருவில் 341ம் இலக்க மாடிக் கட்டடத்திலிருந்து வெளியேறும் போது,...

Read more
வடகிழக்கில்  பெளத்த  சின்னங்கள்  பாதுகாக்கப்பட வேண்டும் : துறவி

தொல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும், அனுராதபுரம், பொலன்நறுவை, சீகிரிய ஆகிய பிரதேசங்களில் அந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டாவது, வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற...

Read more
பாரிசில் புலி உறுப்பினர் பருதி சுட்டுக் கொலை : மாபியா அரசியலின் அடுத்த நிலை

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் - (நடராஜா மதீந்தரன்) அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. இக் கொலைக்கும் அரசுக்கும் தொடர்பு இருப்பதாக பல இணையத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.   துப்பாக்கி சூட்டில் ரேகன் ஸ்தலத்திலேயே...

Read more
காதல் திருமணம் : உயர்சாதி வெறியர்களின் கொலைத் தாண்டவம்

தருமபுரி அருகே , திவ்யா என்ற பெண்ணும் இளவரசன் என்பவரும் சில காலம் காதலித்து வந்திருக்கின்றனர், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்க, தாங்களாகவே திருமணம் செய்துகொண்டு சேலம் போலீசாரிடம் தஞ்சமடைந்திருக்கின்றனர். அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை...

Read more
நயினாதீவில் கண்டி பெரகரா நிகழ்வு : அழுக்காகிய நடனம்

வடக்கில் நயினாதீவில் பெரகர நிகழ்சி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நயினாதீவில் அமைக்கப்பட்ட ராஜமகா விகாரையில் இந்த விழா இடம்பெற்றது. சிங்கள பௌத்தர்களின் சிறப்பான நடனமாகக் கருதப்படும் கண்டி பெரகர நடனம் அங்கு நடைபெற்றது. இலங்கைக் கடற்படைக் கலைஞர்கள் இந்தப் பெரகர...

Read more
கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆதரிக்கிறோம் : கருணாநிதி

கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் ஜெயலலிதா என்பதும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியாமலே போய் விட்டதா? நாட்டு மக்களுக்காக நாட்டின் முன்னேற்றத்திற்காக சொல்கிறேன். என்றைக்கும் கூடங்குளம் போன்ற தொழில்...

Read more
சாணக்கியர் சம்பந்தரே புரிந்துகொள்ள முடியாத வரவு செலவுத்திட்டம்

தமிழ்ப் பேசும் மக்களுக்கு சிங்கள மக்களுக்கும் எதிரான பல்தேசிய நிறுவனங்களின் முதலீட்டுச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவித் திட்டடத்தை சமூகப்பற்றுள்ள எவரும் உடனடியாகவே நிராகரிப்பாகள். கொழும்பு பங்கு சந்தையில் பதிவு செய்யும் பெரு நிறுவனங்களுக்கு வரிவிலக்கு...

Read more

ஆந்திராவில், தனித் தெலுங்கானா மாநிலம் கோரி, கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவன் கல்லூரி அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை அடுத்து, மீண்டும் தனித் தெலுங்கானா பிரச்னை தலைதூக்கும்...

Read more
Page 474 of 1266 1 473 474 475 1,266