சனல் 4 இன் 2013 ஆண்டு ஜனவரி இறுதிப்பகுதியில் வெளியிட்டNo Fire Zone: The Killing Fields Of Sri Lanka என்ற காணொளியின் சாராம்சத்தை இங்கு காணலாம். முன்னைய இரண்டு இனப்படுகொலை ஆதராங்கள் தவிர இக்காண்னொளி போர்க்குற்ற...
Read moreசனல் 4 இன் 2013 ஆண்டு ஜனவரி இறுதிப்பகுதியில் வெளியிட்டNo Fire Zone: The Killing Fields Of Sri Lanka என்ற காணொளியின் சாராம்சத்தை இங்கு காணலாம். முன்னைய இரண்டு இனப்படுகொலை ஆதராங்கள் தவிர இக்காண்னொளி போர்க்குற்ற...
Read moreகோவை கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னைக்கு புறப்படவுள்ள கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்....
Read moreபாகிஸ்தானில் கஷ்மீர் ஒருமைப்பாட்டு தினம் என்ற பேரணி நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஜமாத் உத்தாவா இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் தலைவர் ஹபீப் சாயித் கலந்துகொண்டு உரையாற்றினார். காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து காப்பாற்ற ஜிகாத் என்ற புனிதப்போரை பாகிஸ்தான் தொடர்ந்து...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பணம் மற்றும் ஆபரணங்களுக்கு என்னவாயிற்று என ஜே.வி.பி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக கேள்வியெழுப்பினார். பயங்கரவாத நிதிக் கொடுகக்கல் வாங்கல்களை தடுக்கும் நோக்கில் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னதாக புலிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நேர்ந்தது...
Read more'மக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழும் போது இனமத வேறுபாடுகள் காணப்படாது. எல்லா இனங்களுக்கும் 'சம உரிமை' பெற்று ஒன்றாக வாழ்வதே எமது பிரச்சனைகளுக்கான தீர்வு. இன அடிப்படையிலான வேறுபட்ட நிர்வாகங்கள் கொண்ட அமைப்பு இந்த நாட்டில் நடைமுறைச் சாத்தியமற்றது'....
Read moreயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். இவர்களில் இருவர் ஏற்கனவே...
Read moreஇந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ச பயணம்செய்வதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் போது தமிழ் நாடு முதலமைச்சராகவிருந்த முத்துவேல் கருணாநிதி அறிவித்துள்ளார். டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்...
Read moreஅண்மயில் நடைத்தப்பட்ட பியூ ஆராச்சி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் அமரிக்க மத்திய அரசு தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாக 53 வீதமான மக்கள் கருதுவதாத் தெரியவந்துள்ளது. அமரிக்க அரசு தமது சொந்தத தனிப்பட்ட உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக 53...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.