தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பணம் மற்றும் ஆபரணங்களுக்கு என்னவாயிற்று என ஜே.வி.பி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக கேள்வியெழுப்பினார்.
பயங்கரவாத நிதிக் கொடுகக்கல் வாங்கல்களை தடுக்கும் நோக்கில் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னதாக புலிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் ன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் புலிகளின் சொத்துக்களை பெற்றுக் கொண்டது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை.
குமரன் பத்மநாதனின் கோடிக்கணக்கான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.









That is a good question. JVP – Jantha Vimukthi Peramuna means the normal Sinhala masses that want a place the Third One since 1970. Colonel Gothapaya Rajapakse (1950) is right in that world should appreciate their sacrifices too. Over 27, 000 security personnel have laid down their lives for the country. The monument at Saliya Pura Anuradhapura for the soldiers of Gajaba Regiment who lost their lives is like he Vietnam Memorial in Washington, District of Columbia, USA.
If you let them they will also want to about your assets too !
கரிச்சட்டியைப் பார்த்துப் புறச்சட்டி சிரித்தது என்பது இதுதான்.
ஜே.வி.பி போராட்டக் காலத்தில் கொள்ளையடித்த பணத்திற்கு கணக்குக் கேளாது அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் கொடுத்துக் கெளரவித்துள்ளது போலவே குமரன் பத்மநாதனுக்கும் அமைச்சர் பதவி கொடுத்துக் கெளரவித்துவிட்டால் கணக்குச் சரியாகிவிடும்.